Author: A.T.S Pandian

இந்தியாவின் முதுகெலும்பு உடைந்துவிட்டது! மோடி மீது ராகுல் தாக்கு

டில்லி, டில்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. மோடி அரசு அறிவித்துள்ள பணமதிப்பிழப்பு குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. மாநாட்டில்,…

ரூபாய் நோட்டு தடைக்கு பிறகு பயங்கரவாதம் நின்றுவிட்டதா? மோடிக்கு கூட்டணி கட்சி கேள்வி

டில்லி, ரூபாய் நோட்டு தடை செய்து அறிவிக்கப்பட்ட பிறகு, நாட்டில் பயங்கரவாதம் நின்றுவிட்டதா என்று பாரதியஜனதாவின் கூட்டணி கட்சி கேள்வி விடுத்துள்ளது. பாஜவின் கூட்டணி கட்சியான சிவசேனா,…

‘கேவலமான கண்கள்:’ ஸ்ரீபிரியாவுக்கு பதிலடி கொடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்!

சென்னை, தனது “சொல்லுவதெல்லாம் உண்மை” டிவி நிகழ்ச்சியை விமர்சித்த நடிகை ஸ்ரீபிரியாவுக்கு “கேவலமான கண்கள்” என லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி கொடுத்திருக்கிறார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் லட்சுமி…

வந்துவிட்டது ‘2000 ரூபாய் நோட்டு’ சேலை !

சூரத், பெண்களின் விருப்பமான சேலைகளில், தற்போதைய டிரெண்டாக வந்துள்ளது 2000 ரூபாய் நோட்டு படங்கள் அச்சிடப்பட் சேலை. இந்த சேலை பெண்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.…

ஜல்லிக்கட்டு அவசர சட்டம்: அதிமுக எம்.பிக்களை சந்திக்க பிரதமர் மறுப்பு?

டில்லி, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற ஏதுவாக அவசர சட்டம் உடனே இயற்ற வேண்டும் என்று கோரி அதிமுக எம்.பிக்கள் இன்று காலை 10 மணிக்கு பிரதமரை சந்திக்க…

இந்திய காளைகளின் அழிவுக்கு பீட்டாவின் சதியே காரணம்! சேனாபதி குற்றச்சாட்டு

சென்னை, இந்தியாவில் நமது உள்நாட்டு காளை மாடுகள் அழிவதற்கு பீட்டா அமைப்பே காரணம் என்று காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளை கூறியுள்ளது. முதன்முதலில் 1980ம் ஆண்டு ஐக்கிய…

சைக்கிள் சின்னம் யாருக்கு? முலாயம், அகிலேசுக்கு தேர்தல் கமி‌ஷன் நோட்டீசு!

டில்லி, உ.பி.சமாஜ்வாதி கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக, கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான சைக்கிள் சின்னம் யாருக்கு என்று கிடைக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் ஆளும் கட்சியான…

ஜல்லிக்கட்டு: மத்திய அரசால் எதுவும் செய்ய இயலாது! மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே.

டில்லி, ஜல்லிக்கட்டு வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் இருப்பபதால், மத்திய அரசால் எதுவும் செய்ய இயலாது மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே தெரிவித்து உள்ளார். ஜல்லிக்கட்டு…

வேண்டும் ஜல்லிக்கட்டு!: போராட்டத்தில் குதித்தனர் மாணவர்கள்!

சென்னை, தமிழகத்தில் இந்த ஆண்டு கண்டிப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். தமிழகம் முழுதும் வறட்சியினால் விவசாயிகள் தற்கொலை…

நோட்டு செல்லாது என்று எங்களுக்கு 7ந்தேதிதான் மத்திய அரசு தெரிவித்தது! ரிசர்வ் வங்கி

டில்லி, நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்போவதாக நவம்பர் 7ந்தேதிதான் எங்களுக்கு தெரிவிக்கப்ப பட்டது. அதைத்தொடர்ந்து அடுத்த நாள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து…