ஜெ மறைவுக்கு பின்… முதல் சட்டமன்ற கூட்டம் 23ம் தேதி கூடுகிறது!
சென்னை, தமிழக சட்டப்பேரவை வரும் 23ந்தேதி கூடுவதாக சட்டசபை செயலாளர் அறிவித்து உள்ளார். இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இந்த மாதம் 23ந்தேதி கூடுகிறது. இந்த…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை, தமிழக சட்டப்பேரவை வரும் 23ந்தேதி கூடுவதாக சட்டசபை செயலாளர் அறிவித்து உள்ளார். இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இந்த மாதம் 23ந்தேதி கூடுகிறது. இந்த…
நெட்டிசன்: (வாட்ஸ்அப்பில் வைரலாகியிருக்கும் கற்பனை அறிக்கைகள்) டால்டா ராகவன் :– பொதுவா பாத்திங்கன்னா சாப்பாடு நமக்கேயில்ல. இதுகுறித்து நம் மதிப்பிற்குரிய பாரத பிரதமர் மோடி அவர்களே சாப்பிடலங்க….இது…
சென்னை, போயஸ் தோட்டத்துல பூப்பறிச்சிட்டிருக்கீங்களா? என்று காட்டமாக கேள்வி எழுப்பினார் டி.ராஜேந்தர். லட்சிய திமுகவின் தலைவரும் நடிகருமான டி.ராஜேந்தர் நேற்று சென்னையில் செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது…
சன்டிகர்: கடுங்குளிரில் பணியாற்றும் எல்லை பாதுகாப்பு படையினருக்கு தரமற்ற உணவு வழங்கப்படு வதாக எல்லை பாதுகாப்பு படை வீரர் தேஜ் பகதூர் யாதவ் வீடியோ மூலம் ஃபேஸ்புக்கில்…
மொரோக்கோ நாட்டில், பர்தாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மொரோக்கோ நாட்டை மன்னர் ஆறாவது முகமது ஆட்சி செய்து வருகிறார். இந்த நிலையில், நாட்டில் உள்ள பெரும்பாலான துணிக்கடைகளுக்கு அந்தந்த…
சென்னையில், திரையரங்கில் தேசியகீதம் ஒலிபரப்பப்பட்ட போது, எழுந்து நிற்காத தாய், மகள் இருவர் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு தற்போது…
சென்னை, கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஆந்திரா செல்கிறார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இன்று ஆந்திரா செல்லும் தமிழக முதல்வர் , ஆந்திர முதல்வர்…
சென்னை, தமிழகத்தில் சட்டமன்ற நிலைக்குழுக்கள் அமைக்க கோரி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசுக்கு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது சென்னை ஐகோர்ட்டு.…
சென்னை, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு பொங்கல் போனஸ் அறிவித்து உள்ளது. பொங்கல் திருநாளையொட்டி தமிழக அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல்…
சென்னை, தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிபட தெரிவித்து உள்ளார். இந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடத்தியே தீருவோம்…