Author: A.T.S Pandian

போர்க்களமானது சென்னை: போலீசார் துப்பாக்கிச் சூடு – கண்ணீர் புகை குண்டு வீச்சு

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டத்தை வலுக்கட்டாயமாக கலைக்க போலீசார் முயன்றதால் சென்னை நகரம் முழுவதும் போர்க்களமாக மாறி வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நிரந்தர…

தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது! திமுக வெளிநடப்பு!!

சென்னை, தமிழக சட்டப்பேரவையின் 2017ம் ஆண்டின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. இன்றைய கூட்டத்தை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரையாற்றி தொடங்கி வைத்தார். இன்று…

மெரீனா நோக்கி வந்தவர்கள் மீது போலீசார் தடியடி! ஓட ஓட விரட்டியது!!

சென்னை, போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக மெரீனா கடறக்ரை நோக்கி வந்தவர்கள்மீது போலீசார் தடியடி நடத்தி, ஓட ஓட விரட்டியடித்தனர். ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும்…

யாரைப் பாதுகாக்கப் போகிறது போலீஸ்? போராட்டக்களத்தில் பெண்கள் ஆவேசம்!

சென்னை, இன்று அதிகாலை முதலே மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை போலீசார் பலவந்தப்படுத்தி அப்புறப்படுத்தி வருகின்றனர். இதற்க பெண்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமைதியாக போராடும் எங்களை அப்புறப்படுத்திவிட்டு,…

பீட்டா தலைமையகம் முன் அமெரிக்காவில் தமிழர்கள் போராட்டம்!

வாஷிங்டன், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி நடைபெற்று வருவதற்கு ஆதரவாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களிலேயே போராட்டம் நடத்தி வருகின்றனர். அதைத்தொடர்ந்து அமெரிக்காவில்…

‘பீட்டா’வை தடை செய்ய ஆலோசனை! மத்தியமந்திரி தவே ‘நழுவல்’ பேட்டி….

டில்லி, தமிழர்களின் வரலாறு காணாத எழுச்சி காரணமாக மத்திய மாநில அரசுகள் செய்வதறியாது திகைத்து வருகின்றன. இதன் காரணமாக டில்லியில் பேட்டியளித்த மத்திய சுற்றுசூழல் இணைஅமைச்சர் அனில்மாதவ்…

தமிழர்களின் வரலாறு காணாத எழுச்சி: மிரண்டு போயுள்ளனர் ஆட்சியாளர்கள்…

சென்னை, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஏற்பட்டிருக்கும் வரலாறு காணாத எழுச்சி கண்டு ஆட்சியாளர்கள் மிரண்டு போய் உள்ளனர். என்ன செய்வது என திக்குதெரியாமல் திண்டாடி வருகின்றனர்.…

போராட்டக்காரர்களை முதல்வர் நேரில் சந்தித்து விளக்க வேண்டும்! ஸ்டாலின்

சென்னை, தற்போது இயற்றப்பட்டுள்ள அவசர சட்டம் குறித்து போராட்டதில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், மாணவர்களை முதல்வர் நேரில் சந்தித்து தெளிவுபடுத்த வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்…

போராட்டம் போதும்: மாணவர்களுக்கு சிவசேனாதிபதி வேண்டுகோள்!

சென்னை, ஜல்லிக்கட்டுக்காக போராடியது போதும் என மாணவர்களுக்கு சிவசேனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி மைய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி இளைஞர்களுக்கு வேண்டுகோள்…

கோவையில் ரேக்ளா! அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார்!

கோவை, கோவை கொடிசியா மைதானத்தில் ரேக்ளா பந்தயம் தொடங்கியது. அமைச்சர் வேலுமணி காலை 11.30 மணி அளவில் தொடங்கி வைத்தார். குறைந்த அளவே ரேக்ளா வீரர்கள் கலந்துகொண்ட…