போர்க்களமானது சென்னை: போலீசார் துப்பாக்கிச் சூடு – கண்ணீர் புகை குண்டு வீச்சு
சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டத்தை வலுக்கட்டாயமாக கலைக்க போலீசார் முயன்றதால் சென்னை நகரம் முழுவதும் போர்க்களமாக மாறி வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நிரந்தர…