Author: A.T.S Pandian

பெங்களூரில் ஆப்பிள் ஐபோன் தொழிற்சாலை!

பெங்களூர், கர்நாடக தலைநகர் பெங்களூரில் ஆப்பிள் கம்பெனியின் ஐபோன் தொழிற்சாலை அமைக்கப்பட இருக்கிறது. இந்த தகவலை கர்நாடக மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியங் கார்ஜ் உறுதி…

ஜக்கியின் ஈசா மையத்துக்கு வருகிறார் பிரதமர் மோடி

கோவை: கோவை மாவட்டம் வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் உள்ளது. இங்கு 112 அடி உயரத்தில் பிரமாண்டமான `ஆதியோகி’ என்ற சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.…

அரியலூர் நந்தினி கொலை: மணிகண்டனுக்கு குண்டாஸ்…

அரியலூர், அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிறுகடம்பூரில் கடந்த ஜனவரி 14ம் தேதி தலித் பெண் நந்தினி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். தந்தை இல்லாததால் சித்தால்…

குடியரசு தலைவர் மாளிகையில் திடீர் தீ விபத்து – ஆவணங்கள் எரிந்து நாசம்!

டில்லி: டில்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. குடியரசு தலைவர் அலுவலக கணக்குப்பிரவு கட்டிடத்தில் இருந்து திடீரென கரும்புகை வந்தது.…

தடுப்பணை கட்டும் பணியில் கேரளா தீவிரம்! தமிழகம் அதிர்ச்சி!!

கோவை, பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியில் கேரளா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழகம் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கு தொடுத்துள்ள நிலையில் கேரளா தடுப்பணை…

முஸ்லிம் நாடுகள் தடை: சரியான நடவடிக்கை இல்லை! ஐ.நா. பொதுச்செயலாளர்

நியூயார்க், 7 முஸ்லிம் நாட்டை சேர்ந்தவர்கள் அமெரிக்காவினுள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சரியான நடவடிகை அல்ல என்று ஐ.நா. பொதுச்செயலாளர் கூறி உள்ளார். அமெரிக்கா புதிய…

பொறாமை பிடித்த சில்க் ஸ்மிதா, பளாரென்று அறைந்தார்!: ஷகிலா சொல்லும் அதிர்ச்சி சம்பவம்

ஷகிலா பேட்டி: நிறைவு பகுதி அன்னிக்கு நடிச்சதுமாதிரியுள்ள கேரக்டர்களில் நடிக்க வாய்ப்பு வந்தா இப்போ நடிப்பீங்களா? இனி அந்த மாதிரி படங்களுக்கு மார்க்கெட் உண்டா? இப்போ எல்லாமே…

அதிமுகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமனம்! சசிகலா அறிவிப்பு!!

சென்னை, அதிமுகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிளை நியமனம் செய்து கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்து உள்ளார். அ.இ.அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு…

பெண்களே எச்சரிக்கை: உங்களின் போன் எண்கள் விற்கப்படுகின்றன….!

லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண்களின் மொபைல் போன் நம்பர்கள் விற்பனை செய்து வரப்படும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. மொபைல் போன் ரீசார்ஜ் செய்யப்படும் கடைகளில் இந்த…

கடலூர் மத்திய சிறைச்சாலையில் ஆயுள் கைதி தற்கொலை

கடலூர், கடலூர் மத்திய சிறைச்சாலையில் ஆயுள்தண்டனை கைது ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். சிறைச்சாலைகளில் கைதிகள் தற்கொலை செய்வது வருவது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. சுவாதி கொலை…