Author: A.T.S Pandian

எழுத்தாளர் க.சீ.சிவகுமார் மரணம்: மாடியில் இருந்து தவறி விழுந்தார்

எழுத்தாளரும், பத்திரிகையாளருமான க.சீ.சிவகுமார் பெங்களூருவில் நேற்று மாலை மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம் சின்ன தாராபுரம் அருகேயுள்ள கன்னிவாடி கிராமத்தை சேர்ந்தவர் க.சீ.சிவகுமார்…

கும்மிடிப்பூண்டி அருகே தங்கக்கட்டிகள் பறிமுதல்! நால்வர் கைது

சென்னை: சொகுசு பேருந்தில் கடத்தி வரப்பட்ட தங்கக்கட்டிகள் சோதனையின்போது கைப்பற்றப்பட்டது. இதன் காரணமாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழக ஆந்திர எல்லையோர பகுதியான கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கத்தில்…

வாய் ஜாலம் காட்டுவதை விட்டுவிட்டு செயலில் வேகத்தை காட்டுங்கள்! மம்தா

கோல்கட்டா, மாநில அரசின் வளர்ச்சிக்கு தேவையான நிதியை ஒதுக்குங்கள். உங்களுடைய அறிவுரை எங்களுக்கு தேவையில்லை என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி…

‘சத்பாவனா திவஸ்’ நிகழ்ச்சியில் ராஜீவ்காந்தி பெயர் நீக்கம்! ஆனந்த்சர்மா குற்றச்சாட்டு!!

டில்லி. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 20ம் தேதி, ‘சத்பாவனா திவஸ்’ என்ற பெயரில், தேசிய ஒருமைபாடு மற்றும் சமூக நல்லிணக்க தினம் நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால்…

வாளியில் அள்ளுவதுதான் டிஜிட்டல் இந்தியாவா? கனிமொழி காட்டம்

சென்னை, கடலில் கலந்துள்ள எண்ணை கழிவுகளை வாளியில் அள்ளுவதுதான் டிஜிட்டல் இந்தியாவா என்று கேள்வி எழுப்பினார் திமுக எம்.பி. கனிமொழி. சென்னை எண்ணூர் கடல்பகுதியில், கப்பல்கள் மோதியதால்…

மதுரை, அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு!

மதுரை, மதுரை அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெறும் இடமான அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில்…

ரூ.3,700 கோடி மோசடி: 6½ லட்சம் பேரை ஏமாற்றிய பலே கில்லாடி என்ஜினியர்!

டில்லி, 6½ லட்சம் பேரை ஏமாற்றி ரூ.3,700 கோடி அளவிலான மோசடியில் ஈடுபட்ட பலே கில்லாடி என்ஜினியர் கைது செய்யப்பட்டார். இவர் தனது செல்போன் மூலமே இவ்வளவு…

எஸ் எம். கிருஷ்ணா பாஜகவில் இணைகிறார்! எடியூரப்பா தகவல்

பெங்களூரு, காங்கிரஸில் இருந்து விலகிய, கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா, பாஜகவில் இணைய இருக்கிறார் என்று அக் கட்சியின் கர்நாடாக மாநில தலைவர் எடியூரப்பா இன்று…

இறந்த எம்பியை உயிரோடு இருப்பதாக காட்டிய பாஜக! : காங்., கம்யூ., பகீர் குற்றச்சாட்டு

டில்லி, பட்ஜெட் தாக்கலின் போது இடையூறு ஏற்படாமல் இருக்க, இறந்துபோன கேரள எம்.பி.யை உயிரோடு இருப்பதாக காட்ட பிரதமர் அலுவலகம் நெருக்கடி கொடுத்துள்ளது என்று காங்கிரஸ் மற்றும்…

100 திருக்குறள்களை ஒப்பிக்க வேண்டும்: நூதன தண்டனை அளித்த நீதிபதி

கோவை, குற்றச்சாட்டுக்கு ஆளான மூவர், 100 திருக்குறள்களை அதற்குரிய விளக்கங்களுடன் ஒப்பிக்க வேண்டும் என்று வித்தியாசமான தீர்ப்பை அளித்துள்ளார் மேட்டுப்பாளையம் நீதிபதி.. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே…