Author: A.T.S Pandian

சசிகலா முதல்வராக கட்ஜு ஆதரவு!

டில்லி, அதிமுக சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதற்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கட்ஜு ஆதரவு தெரிவித்து உள்ளார். அவருக்கு 6 மாத காலம்…

செய்தியாளர்களை சந்திக்கிறார் கே.பி. முனுசாமி: முக்கிய அறிவிப்பு?

காவேரிபட்டிணத்தில் உள்ள தனது வீட்டில், முன்னாள் அமைச்சர் .கே.பி.முனுசாமி இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார். ஏற்கெனவே சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் இவர் இன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று…

பன்னீரின் ராஜினாமா ஏற்பு! கவர்னர் வித்யாசாகர் ராவ்

சென்னை, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை ஏற்றார் தமிழக ஆளுந்ர் வித்யாசாகர் ராவ். மேலும் சசிகலா முதல்வராக பதவியேற்கும் வரை பன்னீர்செல்வம் முதல்வராக நீடிப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார். நேற்று…

புதுவீட்டில் குடியேறிய பழைய அதிபர்!

வாஷிங்டன், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா புது வீட்டில் குடியேறி உள்ளார். புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த மாதம் 20ந்தேதி அமெரிக்க அதிபர்…

5மாநில தேர்தல்: மக்கள் மோடிக்கு பாடம் புகட்டுவார்கள்! சீத்தாராம் யெச்சூரி

திருவனந்தபுரம், 5 மாநில சட்டமன்ற தேர்தலில் மக்கள் பாரதியஜனதாவுக்கு எதிராகவே வாக்களிப்பார்கள். பாராளுமன்ற தேர்தலில் மோடி மக்களை ஏமாற்றினார். ஆனால், 5 மாநில சட்டமன்ற தேர்தலில் மக்கள்…

நந்தினி படுகொலைக்கு நீதி கேட்டு 10-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் கடிதம்

அரியலூர், பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட அரியலூர் நந்தினியின் கொலைக்கு நீதி கேட்டு வரும் 10ந்தேதி திமுக. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக செயல்…

ஓட்டு போடாதவர்கள் அரசை கேள்வி கேட்க தகுதியில்லை! உச்சநீதி மன்றம்

டில்லி, தேர்தலில் பங்குபெற்று ஓட்டுபோடாதவர்கள், தேந்தெடுக்கப்பட்ட அரசை கேள்விகேட்க தகுதியற்றவர்கள் என்று உச்சநீதி மன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. சமூக நல ஆர்வலர் தனேஷ் லேஷ்தன் என்பவர்…

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் கும்பாபிஷேகம்!

திருவண்ணாமலை, பஞ்சபூதங்களில் பிரசித்தி பெற்றது திருவண்ணாமலை. அக்னி ஸ்தலமான திருவண்ணா மலையில் இன்று கும்பாபிசேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. லட்கக்ணக்கான சிவபக்தர்கள் கலந்துகொண்டு கோபுர தரிசனம் பெற்றனர்.…

ஓம் சக்தி, பராசக்தி: சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் ‘ஓம் சக்தி பராசக்தி’ என்று விண்ணதிர கோஷமிட்டனர். சக்தி ஸ்தலங்களில் பிரசித்திபெற்றது திருச்சி…

தமிழக முதல்வர் ஆவாரா சசிகலா? வெங்கய்ய நாயுடு பதில்!

பெங்களூரு, இன்று பெங்களூர் வந்த மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவிடம், சென்னையில் அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து…