Author: A.T.S Pandian

ஜெயலலிதா சொத்துக்காகவே சசிகலா அவருடன் இருந்தார்! சுப்ரீம் கோர்ட்டு சாட்டையடி

டில்லி, ஜெ.வின் சொத்துக்களுக்காகவே அவரது வீட்டில் சசிகலா குடும்பத்தினர் குடியிருந்தனர் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சாட்டையை சுழற்றி உள்ளனர். ஜெயலலிதா வீட்டில் சசிகலா, இளவரசி, சுதாகரன்…

கூவத்தூர் சென்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பாதியிலேயே ரிட்டன்!

சென்னை, சிறை வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களை மீட்க தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் கூவத்தூர் போன ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு திரும்பி அனுப்பப்பட்டார். இன்று சசிகலாவுக்கு…

சசிகலாவுக்கு சிறை, அதிமுக தொண்டர்களின் கருத்துக்கள்…. வீடியோ.. தொடர்ச்சி

சென்னை, சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதிசெய்துள்ளது உச்ச நீதி மன்றம். அதைத்தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் முதல்வர் ஓபிஎஸ் இல்லம் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், ஓபிஎஸ்…

ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் நீக்கம்! சசிகலா அதிரடி

சென்னை, சசிகலாவுக்கு எதிராக உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளதை தொடர்ந்து அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. முதல்வர் ஓபிஎஸ் இன்று கூவத்தூர் சென்று எம்எல்ஏக்களை…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி  அறிவிப்பு

மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் ஆடும் இந்திய வீரர்கள் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. விராட் கோலி தலைமையில் இந்திய அணியினர் களம் இறங்க இருக்கின்றனர்.…

சசிகலாவுக்கு சிறை, அதிமுக தொண்டர்களின் கருத்துக்கள் என்ன? வீடியோ

சென்னை, சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதிசெய்துள்ளது உச்ச நீதி மன்றம். அதைத்தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் முதல்வர் ஓபிஎஸ் இல்லம் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், ஓபிஎஸ்…

சசிகலாவுக்கு ஜெயில்: திரையுலகினர் சொல்வது என்ன?

சென்னை, சசிகலாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையை உறுதி செய்து உச்ச நீதி மன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. இதுகுறித்து தமிழக திரையுலகினர் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில்…

சசிகலாவுக்கு ஜெயில்: அதிமுக கட்சி அலுவலகத்தை கைப்பற்றப்போவது யார்?

சென்னை, அதிமுக பொதுச்செயலாளராக தேர்வாகி உள்ள சசிகலாவுக்கு உச்சநீதி மன்றம் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளதால், அதிமுக தலைமை அலுவலகத்தை யார் கைப்பற்றப்போகிறார்கள் என்று கேள்வி…

தமிழக மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்! தீர்ப்பு குறித்து தமிழிசை கருத்து!

சென்னை, ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் ஏற்கனவே கர்நாடக கோர்ட்டு நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பை உறுதி செய்துள்ளது உச்சநீதி மன்றம். இதன் காரணமாக சசிகலா, சுதாகரன்,…

தீர்ப்பு எதிர்பார்த்ததுதான்: சு.சுவாமி

சென்னை, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டு தண்டனையை உறுதி செய்துள்ளது உச்சநீதி மன்றம். நேற்று வரை சசிகலாவுக்கு ஆதரவு அளித்து வந்த…