மூன்று நாளில் முடிவுக்கு வரும் தமிழக அரசியல் குழப்பம்! முகுல்ரோத்தகி சொல்கிறார்
டில்லி, தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் குழப்பங்கள் மூன்று நாளில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல்ரோத்தகி கூறி உள்ளார்.…
டில்லி, தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் குழப்பங்கள் மூன்று நாளில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல்ரோத்தகி கூறி உள்ளார்.…
சென்னை : தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழலை அடுத்து, திமுக சட்டமன்ற உறுப்பினர்களை உடனடியாக சென்னைக்கு வர திமுக தலைமை கழகம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழக சட்டமன்றத்தில்…
டில்லி, சொத்துக்குவிப்பு வழக்கில் நேற்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. குற்றவாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, ஏற்கனவே நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அளித்த…
சென்னை, அதிமுகவின் துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தற்போதைய தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்து உள்ளார். ஏற்கனவே ஜெயலலிதாவால் 2011ம் ஆண்டு சசிகலாவின் உறவினர்களான…
லக்னோ: உ.பி. சட்டமன்றத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து உ.பி. சட்டமன்ற தேர்தலில் இரண்டாவது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை…
நெட்டிசன்: தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலையை கருத்தில்கொண்டு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள். நான் சிங்கம் என்று பேசிய சசிகலாவை நெட்டிசன்கள் மீம்ஸ்…
சென்னை, சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு சற்று முன்கூட்டியே வந்திருக்கக்கூடாதா என வருத்தம் தெரிவித்துள்ள பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, ஓராண்டுக்கு முன் இந்தத் தீர்ப்பு வந்திருந்தால்…
பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு பதிவாளர்…
சென்னை, சசிகலாவால் கடந்த 30 ஆண்டுகளாக தனது அத்தை ஜெயலலிதா ஏமாற்றப்பட்டார் என்று கூறியுள்ளார் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4…