Author: A.T.S Pandian

ஜல்லிக்கட்டை பார்ப்பதற்கு மதுரை செல்கிறேன்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல்பண்டிகையையொட்டி, மதுரை அலங்காநல்லூரில் நடைபெற உள்ள பாரம்பரியம் மிக்க உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண அலங்காநல்லூர் செல்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து…

ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது – தமிழ் மக்களின் குரலை ஒடுக்குவதன் மூலம் வெற்றி பெற முடியாது! ராகுல்காந்தி…

உதகை: ஆள்பவர்களால், ஜன நாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்று விமர்சித்துத காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ‘ஜனநாயகன்’ படத்தை முடக்கும் மத்திய அரசின் முயற்சி, தமிழ் கலாச்சாரத்தின் மீதான…

இலங்கையால் கைது செய்யப்பட்ட 83 மீனவர்கள், 252 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்! மத்தியஅமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கையால் கைது செய்யப்பட்ட 83 மீனவர்கள், 252 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் ஸ்டாலின்…

சர்வோம் ஏஐ நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்…

சென்னை: சர்வோம் ஏஐ நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார். இதுதொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து…

ரூ. 3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு நாளையும் வழங்கப்படும்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

‘சென்னை: தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 3000 ரொக்கம் வாங்க இன்று கடைசி நாள் என்ற நிலையில், இதுவரை வாங்காதவர்கள் நாளையும் வாங்கிக் கொள்ளலாம் என…

பிளாஸ்டிக், டயர், ட்யூப் போன்றவற்றை எரிக்காமல் போகிப்பண்டிகையை கொண்டாடுங்கள்! மாசு கட்டுப்பாட்டு வாரியம்

சென்னை: போகி பண்டிகையில், பிளாஸ்டிக், டயர், ட்யூப் போன்றவற்றை எரிக்காமல் சுற்றுச்சுழலைப் பாதுகாக்கும் வகையில் கொண்டாட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.. புகையில்லாமல் போகியை கொண்டாட தமிழ்நாடு மக்களுக்கு மாசுக்…

பொங்கல் பண்டிகை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார். பொங்கலை ஒட்டி தமிழ்நாட்டு மக்களுக்கு முன்னாள் முதல்வர்…

பொங்கல் பண்டிககை: சென்னை தீவுத் திடலில் 50-வது சுற்றுலா தொழில் பொருட்காட்சி தொடங்கியது….

சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை தீவுத் திடலில் 50-வது இந்​திய சுற்​றுலா மற்​றும் தொழில் பொருட்காட்சி தொடங்​கியது. இந்த பொன்​விழா பொருட்காட்சியை சுற்​றுலாத்…

கடலில் குளிக்கத்தடை: காணும் பொங்கலை முன்னிட்டு, சென்னையின் பாதுகாப்பு பணியில் 16 ஆயிரம் போலீஸார்!

சென்னை: சென்னையில் காணும் பொங்கல் 17ந்தேதி கொண்டாடப்படும் நிலையில், அன்றைய தினம் பாது​காப்​புப் பணி​யில் 16 ஆயிரம் போலீ​ஸார் ஈடுபட உள்​ளனர். நாடு முழுவதும் வரும் 15ந்தேதி…

2026ம் ஆண்டின் தமிழ்நாடு அரசின் விருதுகள் அறிவிப்பு! அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணா விருது…

சென்னை: தமிழ்நாடு அரசின் 2026ம் ஆண்டின் விருதுகள் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதில், அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணா விருது வழங்கப்படுகிறது. 2026-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, 2025-ஆம்…