கல்வி நிலையங்களில் பிரிவினை கருத்துகளுக்கு இடமில்லை! துணைவேந்தர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை….
சென்னை: கல்வி நிலையங்களில் பிரிவினை கருத்துகளுக்கு இடமில்லை என உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் பல்கலைக்கழக வேந்தராகி உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக பல்கலைக்கழகங்களின் துணை…