Author: A.T.S Pandian

கல்வி நிலையங்களில் பிரிவினை கருத்துகளுக்கு இடமில்லை! துணைவேந்தர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை….

சென்னை: கல்வி நிலையங்களில் பிரிவினை கருத்துகளுக்கு இடமில்லை என உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் பல்கலைக்கழக வேந்தராகி உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக பல்கலைக்கழகங்களின் துணை…

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மார்ச் மாதம் 14ந்தேதி அன்று…

தமிழ்நாட்டில் உள்ள தொடக்கப்பள்ளிகள் நாளையுடன் முடிவு!

சென்னை: தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு முழு ஆண்டு தேர்வுகள் நாளையுடன் முடிவடையும் நிலையில், நாளை மறுதினம் முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. மீண்டும் பள்ளிகள் திறப்பு…

பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு: பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி அதிமுக மகளிர் அணி போராட்டம்…

சென்னை: பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்திஅதிமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கிடையில், பொன்முடியை பதவி நீக்கம்…

கல்வி நிறுவனங்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள உள்ள சாதிப் பெயர்களை 4 வாரங்களுக்குள் நீக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தர விட்டு…

சென்னையில் அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையம்! சட்டப்பேரவையில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவிப்பு…

சென்னை: சென்னையில் அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையம் (Indian Civil Service Training Center) அமைக்கப்படும் என பேரவையில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவித்தார்.…

கலைஞர் பிறந்த நாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும்! பேரவையில் அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு

சென்னை: கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என பேரவையில் அமைச்சர் சாமிநாதன் அறிவித்தார். மேலும், அரசிதழில் பெயர் திருத்தம், பெயர் மாற்றம் வெளியிடுதலுக்கான…

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்! ஜெயராம் ரமேஷ் கண்டனம்…

டெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது, இது இரு தலைவர்களுக்கும் முதல்…

மாற்றுத்திறனாளிள் தேர்தலில் போட்டியிடாமலேயே கவுன்சிலர் பதவி வழங்கும் சட்ட முன்வடிவை பேரவையில் அறிமுகம் செய்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலர் பதவி வழங்கும் சட்ட முன்வடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேரவையில் அறிமுகம் செய்தார். அப்போது, எல்லாருக்கும் எல்லாம் என்ற பரந்த உள்ளத்தோடு திராவிட…

வஃபு திருத்த சட்டத்தை வரவேற்கிறோம்! தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி தலைவர் அறிவிப்பு…

சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை முழுமனதோடு ஆதரிப்பதாகவும், வக்ஃப் சொத்துக்களை நீண்டகாலமாக அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் தான் எதிர்க்கிறார்கள். மசோதாவுக்கு எதிராக…