Author: A.T.S Pandian

சிங்கப்பூரில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார் ஜூனியர் லீ!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆகவே மீண்டும் லீ சியென் லூங் பிரதமராகிறார். தனது டிவிட்டர்…

மரண விசா: திருச்சியில் மட்டும் 275 சடலங்கள்!

திருச்சி: தமிழகத்திலிருந்து வெளிநாட்டு வேலைக்காக செல்பவர்களில் பல காரணங்களினால் சிலர் இறக்கிறார்கள். அப்படி கடந்த 2014 -15 நிதி ஆண்டில் திருச்சி விமான நிலையத்துக்கு மட்டும் 275…

சென்சார் போர்டை எதிர்த்து இயக்குனர் வழக்கு!

“போர்க்களத்தில் ஒரு பூ” படத்தில் தான்யா இலங்கையில் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த ஈழப்பகுதியில் பத்திரிகையாளராக இருந்த தமிழ் பெண் இசைப்பிரியா, சிங்கள ராணுவத்தால் கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை…

சிரியா மற்றும் ஈரானில் ரஷ்ய ராணுவம் களமிறங்கியது

பாக்தாத்: சிரியாவில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வரும் நிலையில் அங்குள்ள மக்கள் அகதிகளாக ஐரோப்பிய மற்றும் உலகின் பிற நாடுகளுக்கு அகதிகளாக சென்றவண்ணம் இருக்கிறார்கள். இந்த நிலையில்…

ஸ்ரீ சாயி சத்சரிதம்

1910ம் ஆண்டுகளின் துவக்க காலம்… எல்லாம் வல்ல ஞானகுருவான பாபாவின் மூன்று சீரடர்கள் ஒன்றுகூடி பேசினார்கள். “முதன் முதலில் பாபா சீரடிக்கு வந்ததற்கும், புனிதமான வேப்ப மரத்தடியில்…

பாலா – சசிகுமார் லடாய்!

பாலா படத்தில் நடிப்பது போலவே, அவரோடு பழகுவதும் டெரரான அனுபவத்தைக் கொடுத்துவிடும். அப்படி பழகி பலரும் சேதுவாக, அகோரியாக அலைந்துகொண்டிருக்கிறார்கள். இந்த வரிசையில் லேட்டஸ்ட்டாக சேர்ந்திருப்பவர் நடிகரும்…

விபத்தில் சிக்கியவரின் உயிரைக் காப்பாற்றிய சரத்குமார்

ஆலங்குளம்: விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தொழிலாளியை தனது காரில் ஏற்றி, மருத்துவமனையில் சேர்த்தார் நடிகர் சரத்குமார். நேற்று முன்தினம் மதியம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள…

சிறப்புக்கட்டுரை: முதல்வர் பேவரைட் கோயிலில் சேதம்! கவனி்பபாரா அறநிலைய காமராஜ்?

திருச்சி: தமிழக முதல்வரின் முன்னாள் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோயிலில் புராதனக் கலைப்பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளன என்று புகார் எழுந்துள்ளது. ஜெ.,வுக்கு பிடித்த கோயில்… நான்கு புறமும்…

“செத்துப்போயிருவேன் போலிருக்கு.. காப்பாத்துங்க…! ” – குவைத்தில் தவிக்கும் தமிழ் இளைஞரின் கதறல் வீடியோ

சவுதியில் வேலைக்குச் சென்ற 23 தமிழர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள், வேலை நிறுத்தம் செய்யப்பட்டு நிர்வாகத்தால் சிறை வைக்கப்பட்டிருக்கும் செய்தியை சில நாட்களுக்கு முன் ungalpathrikai.com…

ஒப்புக்கு ஒப்பந்தங்களா? : கருணாநிதி கேள்வி

சென்னை: நான்காண்டு காலமாக தூங்கிவிட்டு, தற்போது திடீரென்று தூக்கம் கலைந்து விழித்தெழுந்து, சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு என்ற பெயரில் நாடகம் நடத்துகிறார்கள் என தமிழக அரசை கருணாநிதி…