Author: A.T.S Pandian

கற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள்.. : 33: உமையாள்

சில தினங்கள் எதையும் பதிவிடாமல் அதிகம் ஆன் லைன் வராமலும் இருக்கிறாள் நாயகி. பத்மினி பரப்பிய வதந்தி காட்டு தீயாய் பரவிக்கொண்டிருகிறது. அபிநயா தன்னிடம் மிக நெருக்கமாக…

வேதாளம் வெளியாவதில் சிக்கல்?

“தீபாவளிக்கு வராது… இல்லயில்ல.. வருது.. ஊஹூம், தீபாவளிக்கு முன்னாலேயே வருது” என்று பலதரப்பட்ட தகவல்கள் அஜீத்தின் வேதாளம் ரிலீஸ் பற்றி. ஆனால் இப்போதோ.. படம் வெளியாகுமா.. எப்போது…

விஷால் ராதாரவியை பாராட்டும் திரையுலகம்!

நடிகர் சங்க தேர்தலின் போது விசாலும் ராதாரவியும் ஆத்திரத்துடன் வார்த்தைகளை பரிமாறிக்கொண்டார்கள். அதவும் ராதாரவி எல்லா மீறி பேசினார். இப்போது இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். கொம்பன்…

மழைக்கால நோய்களில் இருந்து தப்பிப்பது எப்படி?

“மழைக்காலமும் பனிக்காலமும் சுகமானது..” என்றொரு திரைப்பாடல் உண்டு. உண்மைதான். ஆனால் இந்த மழைக்காலத்தில நோய்கள் அதிகமாக பரவுகின்றன. இந்த நோய்களில் இருந்து நம்மை தற்காத்துகொள்வது எப்படி.. டாக்டர்…

நெட்டூன்: ஒரு ரூபாய் இட்லியும் ஒராயிரம் கோடியும்!

முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியின் உறவினர்கள் வாங்கிய ஆயிரம் கோடி ரூபாய் ஃபீனிக்ஸ் மால் பற்றித்தான் சமூகவலைதளங்களில் கிராபிக்ஸ் படங்கள் உலவுகின்றன. அவற்றில் ஒன்று..

சந்தோச சாலை!

கோவை ஆர்.எஸ். புரத்தில் உள்ள டி.பி.ரோடு மற்றும் திருவேங்கடசாமி ரோடு ஆகிய ரோடுகள் ஞாயிற்றுக்கிழமைகள் காலையில் “ஹேப்பி ஸ்டிரீட்களாக” மாறிவிடுகின்றன. காலை ஆறரை மணி முதல் ஒன்பதரை…

கருணாநிதியின் பித்தலாட்டம்

ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினர்கள் புதிதாக வாங்கி இருக்கின்ற ஆயிரம் கோடி ருபாய் சொத்து குறித்த ஊழல் விவகாரத்தை ஏடுகள் இருட்டடிப்புச் செய்வது ஏன்? என கருணாநிதியும்…

கோவன் மனைவியின் ஆவேச கவிதை

டாஸ்மாக்கை எதிர்த்து பாடல்களைப் பாடிய பாடகர் கோவன், தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவி ஜெயலட்சுமி எழுதியுள்ள ஆவேச கவிதை: குடி குடியைக் கெடுக்கும்……

அழகிகளால் ஏற்படும் ஆபத்து! : அதிர்ச்சி ரிப்போர்ட்

“கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு…” என்று பொதுவாக சொல்வார்கள். இன்று உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பெண்களின் அழகை மெருகேற்றி கொள்ள பல்வேறு அழகு…

டாஸ்மாக் கடையில் குடிகாரர் பலி?

தற்போது வாட்ஸ்அப்பில் பரபரப்பாக பகிரப்படும் படம் இது. அதோடு, “திருவான்மியூர் பஸ் நிலையம் அருகே அதிகமாக மது அருந்திய நபர் ஒருவர் மதுக்கடை வாசலில் செத்து கிடந்த…