Author: A.T.S Pandian

வெள்ளத்தில் மிதக்கும் கடலூர்: உணவு, குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்

கடலூர்: தொடர் மழை, வெள்ளத்தால் கடலூர் மாவட்டம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு உணவு, குடிநீர் கிடைக்காமல் தவித்த மக்கள், சாலை மறியலில் இறங்கினார்கள். குறைந்த காற்றழுத்த தாழ்வு…

பேஸ்புக்கில் ஒபாமா!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமா, கடந்த மே மாதம் ட்விட்டரில் இணைந்தார். இப்போது அவர் பேஸ்புக்கிலும் கணக்கு துவங்கியுள்ளார். தனது இரண்டாவது ஆட்சி காலத்தின் இறுதி கட்டத்தில்…

இலக்கை அடைந்தது டாஸ்மாக்?

சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி, டாஸ்மாக் விற்பனையை 370 கோடி என்று இலக்கு நிர்ணயித்தது தமிழக அரசு. கடந்த இரண்டு நாட்களில் இந்த இலக்கை எட்டிவிட்டதாக அதிகாரிகள்…

பயங்கரவாதிகளுக்கு பாடம் எடுக்கும் திரைப்படம்!

“படம் பார்த்து கெட்டுப்போயிட்டாங்க” என்ற குரல் இங்கு மட்டுமல்ல.. உலகம் முழுதும் ஒலிக்கத்தான் செய்கிறது. படங்களை பார்த்து திருட கத்துக்கிட்டான், பொண்ணுங்களை டீஸ் பண்ணான் என்று குற்றச்சாட்டுக்கள்…

நெட்டூன்ஸ்: பாஜகவை பலகாரமாக்கிய நெட்டிசன்ஸ்

பீகாரில் பாஜக தோல்வி அடைந்ததும், சமூலவலைதளங்களில் அக் கட்சியை செம கலாய் கலாத்துவிட்டார்கள் நெட்டிசன்கள். அவற்றில் சில, நீங்கள் ரசிக்க…

பர்மாவிலும் இன்று தீபாவளி!

யாங்கூன்: மியான்மர் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியான ஆங்சாங் சூயி-ன் தேசிய லீக் கட்சி அமோக வெற்றியைப் பெற்றிருக்கிறது. மியான்மரில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவ ஆட்சியே…

இன்று: வல்லிக்கண்ணன் பிறந்தநாள்

இன்று தமிழ் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் (ரா.சு. கிருஷ்ணசாமி, நவம்பர் 10, 1920) பிறந்த நாள். எழுத்தாளராக வேண்டும் என்பதற்காகவே அரசுப் பணியிலிருந்து விலகியவர். பல இதழ்களில் ஆசிரியராகப்…

“அன்புள்ள மோடிக்கு…” : காணாமல் போன எம்.எல்.ஏ. கடிதம்

முகநூலில் கட்சி சார்பை தாண்டி, நல்ல பல கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருபவர் தி.மு.க. குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.எஸ். சிவசங்கர். இவரது எழுத்துக்களுக்கு என்று தனி…

தொ.காட்சிகளில் இன்றைய சிறப்பு திரைப்படங்கள்

இன்று தீபாவளி தினத்தையொட்டி தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக இருக்கும் திரைப்படங்கள் : 1. சன் டிவி காலை 11 மணி – வேலையில்லா பட்டதாரி மதியம் 2…

தீபாவளி குளியலுக்கு நல்ல நேரம் எது?

பாரதம் முழுதும் ஒருங்கே கொண்டாடப்படும் ஒரே பண்டிகை தீபாவளி. கிருஷ்ணபரமாத்மா, சத்யபாமா மூலம் நரகாசுரனை வதம் செய்ய.. தான் இறக்கும் முன்பு “இந்த நாளை மக்கள் உற்சாகத்துடன்…