திரை விமர்சனம்: உப்புகருவாடு
மொழி, அபியும் நானும், பயணம் என தரமான படங்களை தொடர்ந்து அளித்த ராதாமோகனுக்கு திருஷ்டி பட்டுவிட்டது போலும்.. அதுதான் இந்த உப்புகருவாடு! படத்துக்குள் படம் எடுக்கிறார்கள்.. அதை…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
மொழி, அபியும் நானும், பயணம் என தரமான படங்களை தொடர்ந்து அளித்த ராதாமோகனுக்கு திருஷ்டி பட்டுவிட்டது போலும்.. அதுதான் இந்த உப்புகருவாடு! படத்துக்குள் படம் எடுக்கிறார்கள்.. அதை…
சென்னை: சென்னையில் இதுவரை 1140 மி.மீ மழை பெய்து மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மேலும் 500 மி.மீ மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை…
இந்த மழைக்காலத்தில் பெரும்பாலானவர்கள் ஜூரத்தால்.. அதிலும் டெங்கு ஜூரத்தால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் அபாயமும் இருப்பதால், மக்கள் ஜூரம் என்றாலே நடுங்குகிறார்கள். இந்த டெங்கு ஜூரத்திலிருந்து,…
உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. எய்ட்ஸ்…
இவரது கண்டுபிடிப்பை பயன்படதுத்தாத மனிதர்களே இல்லை. அப்படி என்ன கண்டுபிடித்தார் இவர்? இங்கிலாந்தில் நவீன அஞ்சல் சேவையை உருவாக்கியவர்தான் இந்த ரோலண்ட் ஹில். ஆரம்பத்தில் கடித சேவை…
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.
எந்த நேரத்தில், விஷால், “மக்கள் பிரச்சினையில் நடிகர் சங்கம் தலையிடாது. வெள்ள நிவாரணத்தை தமிழக அரசு சிறப்பாக செய்துவருகிறது. நாங்கள் எதுவும் செய்வதற்கில்லை” என்று சொன்னாரோ… சமூகவலைதளங்களில்…
ஆவேசமான தலைவர்கள் என்று பெயரெடுத்தவர்கள் பலர் உண்டு. அவர்கள் பேச்சில் ஆவேசம் இருக்கும். போராட்டத்தில் ஆவேசம் இருக்கும். ஆனால் விஜயகாந்த் அப்படி பெயர் எடுத்திருப்பதற்கு காரணம்.. நாம்…
சென்னை: வியாசர்பாடியில், தேங்கியிருந்த மழைநீரில் மின்சாரம் பாய்ந்து நேற்று ஒரு பெண் உயிரிழந்தார். மழை, வெள்ளம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரில் மின்சாரம்…
1874ம் ஆண்டு இதே நாளில்தான், இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பிறந்தார். ‘போரில் உறுதி; தோல்வியில் எதிர்ப்பு; வெற்றியில் கண்ணியம்; அமைதியில் நல்லெண்ணம்’ – இதுவே…