Author: A.T.S Pandian

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 15

எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ? சில்லென் றழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்; ‘வல்லை, உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!’ ‘வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக!’ ‘ஒல்லைநீ போதாய், உனக்கென்ன…

இன்று: டிசம்பர் 31

ஆங்கிலேயர் ஆட்சிக்கான விதை (1599) இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு வித்திட்ட தினம் இன்று. இந்தியாவில், வர்த்தகம் மேற்கொள்ளும் தனி உரிமையை ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய நிறுவனத்திற்கு பிரிட்டன் மகாராணி…

அ.தி.மு.க பேனர்கள்: தமிழக அரசிடம் விளக்கம் கேட்கிறது உயர்நீதி மன்றம்

சென்னை: தமிழக ஆளுங்கட்சியான அ.தி.மு.கவின் பொதுக்குழு செயற்குழு கூட்டம் நாளை (31-ந்தேதி ) சென்னை திருவான்மியூரில் டாக்டர் வாசுதேவன்நகர் ராமசந்திரா மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில்…

“கூட்டணிக்கு வாங்க…!” : விஜகாந்திடம் பா.ஜ.கவும் கெஞ்சல்

பத்திரிகையாளர்களை நோக்கி காறித்துப்பியதால் ஏற்பட்ட சர்ச்சை, ஜெயலலிலதாவின் பேனரை கிழக்க உத்தரவிட்ட விவகாரத்தில் வழக்கு மற்றும் முன்ஜாமீன்.. இப்படி சர்ச்சைகளில் சிக்கிவந்தாலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை தங்கள்…

ஆபாச விஜய் டிவி! : கொதிக்கும் நேயர்கள்!

“ஆஸ்திக்கு ஒருத்தன், ஆசைக்கு ஒருத்தன் என்று இந்தக்கால பெண்கள் வச்சுக்கிறாங்க” என்கிற ரீதியில் ஒரு தொடரில் வசனம் வந்து சர்ச்சையைக் கிளப்பியது. அந்த வரிசையில் இப்பது இடம்…

மனைவி சொல்லே மந்திரம்: இயக்குநரை தவிக்கவிட்ட கமல்!: ஆர்.சி. சம்பத்

திரைக்கு வராத உண்மைகள்: 9 கமல், ரஜினி, ஸ்ரீபிரியா நடித்த ‘அவள் அப்படித்தான்” என்ற படத்தை ருத்ரையா என்ற புது இயக்குனர் இயக்கினார். படம், பெரிதாக வெற்றிபெற…

அஇஅதிமுக செயற்குழு நடக்கும் திருவான்மியூர் பகுதியில் வசிக்கும் மக்களின் பரிதாபநிலை !

அஇஅதிமுக செயற்குழு நாளை (31-12-2015​) திருவான்மியூரில் உள்ள இராமச்சந்திர மருத்துவ கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் நடைபெற உள்ளது . திருவான்மியூர் தெற்கு நிழற்சாலையில் வசிக்கும் மக்கள் தங்கள்…

த்தூ: விஜயகாந்துக்கு ஒரு தமிழ் எழுத்தாளரின் கடிதம்!

வணக்கம் திரு விஜயகாந்த்.. எல்லோரையும் போல உங்களை கேப்டன் என்று விளிக்காததற்கு எனக்கு ஓர் எளிய காரணம் இருக்கிறது. எங்கள் நண்பரில் ஒருவரை நாங்கள் கேப்டன் என்றே…

ஒரு மழை வெள்ளம் !  இரண்டு பிரதமர்கள் !!

அண்மையில் சென்னையில் வரலாறு காணாத மழையும் வெள்ளமும் ஏற்பட்டது. அதனை பிரதமர் மோடி விமானத்தில் இருந்து பார்வையிட்டார். “அம்மா” என்றழைக்கப்படும் முதமைச்சர் ஜெயா கெலிகொப்டரில் சென்று பார்வையிட்டார்.…

கூடுது பொதுக்குழு! வாடுது எம்.ஜி.ஆர். சிலை!

இன்று அதிகாலையிலேயே அலைபேசினார், நண்பர் அரவிந்தன் அலைபேசினார். “ரெடியா இரு… கொஞ்ச நேரத்தில வர்றேன்..பெசன்ட் நகர் பீச் போகலாம்..” என்றார். துணி ஏற்றுமதி பிஸினஸ் செய்கிறார். மாதத்தில்…