Author: A.T.S Pandian

கிணற்றில் விழுந்த கரடி: வனத்துறையினர் மீட்பு

மாவட்ட செய்திகள் நெல்லை: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே விவசாய கிணற்றில் விழுந்த கரடி உயிருடன் மீட்கப்பட்டது. சேரன்மகாதேவி அருகே உள்ள கங்கனாபுரத்தில் தனியாருக்கு சொந்தமான விவசாய…

இரு தரப்பினர் மோதல்: ஊரே காலி

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே எட்டு கிராமங்களைச் சேர்ந்த மக்கள், போலீசுக்கு பயந்து வெளியூர்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். துவரங்குறிச்சி அருகே உள்ளது கஞ்சநாயக்கன்பட்டி. இங்கு முத்தாளம்மன் கோவில்…

யானை குட்டியின் பாசம்

கோவை பேருர் அருகே இறந்த தாய் யானையின் உடலை புதைக்க விடாமல் குட்டி யானை தாயின் உடலை சுற்றிவந்தது பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கோவை தொண்டாமுத்தூர் அருகே…

இரு தரப்பினர் மோதல்: ஊரே காலி

மாவட்ட செய்திகள் திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே எட்டு கிராமங்களைச் சேர்ந்த மக்கள், போலீசுக்கு பயந்து வெளியூர்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். துவரங்குறிச்சி அருகே உள்ளது கஞ்சநாயக்கன்பட்டி. இங்கு…

10–ம் வகுப்பு மாணவி தற்கொலை

சென்னை மாதவரத்தில் 10ம் வகுப்பு படிக்கும மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். மாதவரம் பால்பண்ணை, மாத்தூர் எம்.எம்.டி.ஏ. 2–வது பிரதான சாலை 33–வது தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணனின்…

கல்லூரி மாணவி தற்கொலை மாணவர் கைது

மாவட்ட செய்திகள் சேலம்: ராசிபுரம் அருகே தனியார் கல்லூரி பேருந்தில் பயணம் செய்த மாணவி அதிலிருந்து குதித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அதே கல்லூரியில் பயிலும்…

பெண்ணின் படத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பியவர் கைது

மாவட்ட செய்திகள் புதுச்சேரி: காதலிக்க மறுத்த பெண்ணின் படத்தை வாட்ஸ்அப் முலம் பலருக்கு அனுப்பிய காதலரை போலீஸார் கைது செய்துள்ளனர். புதுச்சேரி சின்னகாலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த இளம்…

புதிய தலைவரை நியமிக்கும் வரை  மவுன விரதம்:  இளங்கோவன் தகவல்

கரூர்: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக செயல்பட்டு வந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அவரது…

ஒரு மாணவிக்காக ஒரு  பள்ளிக்கூடம்

மாவட்ட செய்திகள் திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள அய்யம்பட்டி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 5ம் வகுப்பு வரை மட்டுமே உள்ளது. தற்போது…

 ISIS இயக்க தீவிரவாதி கைது

மாவட்ட செய்திகள் திருப்பூர்: திருப்பூர் பகுதியில் 7 ஆண்டுகளாக மளிகை கடை வைத்திருந்த முகமது மவுஸீதீன் என்பவர் மே.வங்கத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். முகமது மவுஸீதீன் கடந்த…