Author: A.T.S Pandian

முல்லை பெரியார் அணை பலமாக உள்ளது: கண்காணிப்பு குழு தலைவர் பேட்டி

தேனி: முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது. கேரள மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று மூவர் கண்காணிப்பு குழு தலைவர் பி.ஆர்.கே.பிள்ளை தெரிவித்தார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி…

வங்காளதேசத்தில் குண்டு வெடிப்பு: போலீஸ் பலி 9 பேர் படுகாயம்

டாக்கா: உலகம் முழுவதும் இன்று ரமலான் தொழுகை சிறப்பாக நடைபெற்று வருகிறது. இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துக்களை கட்டித்தழுவி தெரிவித்து வருகின்றனர். வங்காளதேசத்தில் ரம்ஜான் தொழுகை நடந்த…

போதை சாக்லேட்:  கடையை அடித்து நொறுக்கிய பொது மக்கள்

சென்னை: முதல்வர் தொகுதியான ஆர்கேநகர் பகுதியை சேர்ந்த தண்டையார் பேட்டையில் போதை சாக்லெட் விற்பனை செய்துவந்த கடை பொதுமக்களால் அடித்து நொறுக்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு…

கொள்ளையன் கைது: 13 பவுன் நகை பறிமுதல்

சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி நடை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புகூட சென்னை பட்டினம்பாக்கத்தில் நகை பறிக்க முற்பட்டபோது…

மதுக்கடை முன்பு பெண்கள் தீக்குளிக்க முயற்சி

சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டினம்பாக்கத்தில் வழிப்பறி கொள்ளையனை விரட்டி சென்ற ஆசிரியை மற்றும் முதியவர் ஒருவர் பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை பட்டினப்பாக்கத்தில்…

மண் சரிந்து 3 தொழிலாளர்கள் சாவு

மாவட்ட செய்திகள் மதுரை: மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள கல் குவாரியில் வேலை செய்து கொண்டிருந்தபோது மண் சரிந்ததில் 3 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். மதுரை…

முல்லை பெரியாறு அணை: கண்காணிப்பு குழு ஆய்வு

தேனி: முல்லை பெரியாறு அணை இன்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசின் வழக்கில் உச்ச நீதிமன்றம் 2014ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின்படி முல்லை பெரியாறு அணையின்…

63 நாட்கள் சித்திரவதை: போலீஸார் மீது பரபரப்புப் புகார்

மாவட்ட செய்திகள் மதுரை: விசாரணைக்காக அழைத்துச் சென்று சித்திரவதை செய்ததாக, கன்னியாகுமரி மாவட்ட போலீஸார் மீது தொழிலாளர் குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். மக்கள் கண்காணிப்பகம் என்ற அமைப்பு…

ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு கைதானவர் பற்றிய தகவல்கள்

திருப்பூரில் மளிகை கடை வைத்திருந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த மொசிருதீன் என்ற இளைஞர் ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் வசித்து வந்த திருப்பூர் வீட்டில் இருந்து…

எல்கேஜி மாணவி பலாத்காரம் 10ம் வகுப்பு மாணவன் கைது

மாவட்ட செய்திகள் தூத்துக்குடியில் எல்கேஜி படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் கைது செய்யப்பட்டான் . தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை…