Author: A.T.S Pandian

வைரலாக பரவும் ஸ்டில்கள்! அதிர்ந்த சூர்யா!

சென்னை: விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 24. படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. சூர்யா தனது 2டி நிறுவனம் சார்பில் சொந்தமாக தயாரித்து வரும்…

நெட்டிசன்: பாதல் ஈக்கவல் டூ மண்டேலா!: மோடி கணக்கு!

“20 ஆண்டுகள் சிறைவாசம் செய்த பிரகாஷ் சிங் பாதல் இந்தியாவின் மண்டேலா!” – பிரதமர் மோடி # எந்த நாட்டுல 20 வருசம் ஜெயில்ல இருந்தாருன்னு எல்லாம்…

“ஆபாச படங்கள் “கன்னி” ஆண்களுக்கு உதவும்!” :நடிகை சர்ச்சை பேச்சு

தலைப்பைப் பார்த்தவுடனே, வெளிநாட்டு நடிகைன்னு முடிவு பண்ணியிருப்பீங்க. அதுவும் மேற்கத்திய நடிகை யாராவது இப்படி பேசுயிருப்பாங்கன்னுதான் நினைப்பீங்க. பாதி சரி. ஆமாம்..வெளிநாட்டு நடிகைதான். ஆனா இந்தியா மாதிரியே…

நெட்டிசன்: ஸ்மிருதிராணிதான் புதிய சரோஜினி நாயுடு?

“பிரகாஷ் சிங் பாதல், புதிய நெல்சன் மண்டேலா!” : பிரதமர் மோடி # அதோட ஏன் நிறுத்திட்டீங்க…? அமித்ஷாதான் புதிய சர்தார் பட்டேல், ராம்தேவ்தான் புதிய விவேகானந்தர்,…

சின்ன தளபதி ரசிகர்களுக்கு நாமம் போட்ட “விலங்கு” புரடியூசர்!

சமீபத்தில் வெளியான இளைய தளபதியின் “விலங்கு” படம் லீஸாகும் முதல் நாள், அந்த ஹீரோ உட்பட பலரது வீட்டில் வருமானவரி ரெய்டு நடந்தது. ஆகவே, லேப்க்கு கட்ட…

“சரத்.. தமிழரின் எதிரி.. ராஜபக்சேவின் நண்பர்!” : பகீர் புகார் கிளப்பும் தயாரிப்பாளர்

நடிகர் சங்க தேர்தலில் ஊழல் புகார், அடாவடி பேச்சு, கொலை மிரட்டல் என்று ஆக்ரோசமாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் “தமிழுணர்வை” கிளப்பி தனது கணவர் சரத்குமாரை வெற்றி…

லேடீஸ் ஆட்டோ

பிங்க் ரிக்‌ஷா சேவை, பெண்களாலேயே இயக்கப்படுகிறது. கல்லூரி நாட்களில் தன்னை ஒரு ஆட்டோ டிரைவர் கடத்த முயன்று அதிர்ஷ்டவசமாக தான் தப்பித்ததாகக் கூறும் லாகூரைச் சேர்ந்த சார்…

நெட்டிசன்: நிஜமாக அழுத ஆச்சி

சுமார் ஏழெட்டு மாதங்களிருக்கும்.. வயது முதிர்ந்து உடல் தளர்ந்து நடை தளர்ந்து சட்டென்று கண்டுபிடிக்க முடியாத சோகத் தோற்றத்தில் திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் அழுது கொண்டிருந்த ஆச்சி…

நெட்டிசன்: எதைச் சொல்ல, எதை விட !!!!!

மனோரமா. எப்பேர்ப்பட்ட நடிப்புக் கலைஞர் !!!!! கதாநாயகியிலிருந்து துப்புரவுத் தொழிலாளி வரை இவர் ஏற்று நடித்த பாத்திரங்கள்தாம் எத்தனை எத்தனை !!!!! எதைச் சொல்ல, எதை விட…

நெட்டிசன்: பாராட்டுவதென்றால் இவரைப் பாராட்டுங்கள்

நவக்ரஹம் நாடகம் முடிந்ததும் மொத்த பத்திரிகையாளர் கூட்டமும் கே.பி.யை பாராட்ட, கே.பி. இந்த நாடகம்வெற்றி பெற்றதற்கு இதில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்த மனோரமாவைச் சேரும் என்று…