Author: A.T.S Pandian

டெல்லி மேலிடம் முடிவு: தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி யாருக்கு….?

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் சில தினங்களில் நியமிக்கப்படுவார் என டெல்லி காங்கிரஸ் வட்டார தகவல்கள் கூறுகின்றன. நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலையடுத்து, கட்சி தலைவர்…

வரலாற்றில் இன்று: கிருபானந்த வாரியார் பிறந்த தினம்

திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த தினம் “அருள்மொழி அரசு”, என்றும் “திருப்புகழ் ஜோதி” என்றும் அனைவராலும் பாராட்டப்பட்ட திருமுருக கிருபானந்தவாரியார் பிறந்த தினம் இன்று. ஆகஸ்டு 25,…

இன்டெர்நெட் பயன்பாடு: இந்தியாவில் தமிழகம் முதலிடம்!

சென்னை: இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்துவதில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது என்று டிராய் அமைப்பு கூறி உள்ளது. மத்திய அரசின் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்). இந்தியா…

இந்தியாவில் லேசான  நிலநடுக்கம்!

கல்கத்தா: இந்தியாவில் கல்கத்தா மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வந்துள்ளது. லேசான நிலநடுக்கம் என்று தெரிகிறது. இதன் காரணமாக சேதம் ஏதும் ஏற்பட்டதா என்ற விவரம் இன்னும்…

உ.பி: 5 மாதத்தில்1012 பாலியல் வழக்கு! மீடியாவை சாடுகிறார் அகிலேஷ்!!

லக்னோ: கடந்த 5 மாதங்களில் 1012 பாலியல் வழக்குகள் பதிவாகி உள்ளதாக உ.பி சட்டசபையில் அரசு தெரிவித்து உள்ளது. உத்தரபிரதேசத்தில் முலாயம்சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதத்…

நாளை: கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்!

மகா விஷ்ணுவின் எட்டாவது அவதாரம் கிருஷ்ணாவதாரம். அதுவே கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மகிழ்ச்சி வெளியில் இல்லை. மனதில்தான் இருக்கிறது என்பதை உலகிற்கு…

குருப்4 தேர்வு தேதி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்கள் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு நிரப்பபடுகிறது. இதற்காக குருப் தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. இந்த…

தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட்! இன்று மாலை தொடக்கம்!!

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.பி.எல். கிரிக்கெட் மேட்ச் இன்று மாலை ஆரம்பமாகிறது. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று மாலை இதற்கான விழா நடைபெறுகிறது.…

நக்சலைட்டுகள்-பாதுகாப்பு படையினர் மோதல்! நக்சலைட்டு பலி!!

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நக்சலைட் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இன்று காலை சுக்மா மாவட்டத்தில் உள்ள பெய்ஜி பகுதியில்…

மெரினாவில் பாய்மரப் படகு அகாடமி: ஜெயலலிதா அறிவிப்பு!

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் பாய்மரப் படகு அகாடமி அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா கூறினார். சட்டசபை இன்றைய கூட்டத்தில் விதி 110ன் கீழ் முதல்வர்…