Author: A.T.S Pandian

சென்னை மழை காட்சிகள்: ரவுண்ட்ஸ்பாய்

அடை மழைன்னு கேள்விப்பட்டிருக்கேன்.. இன்னைக்குத்தான் பார்த்தேன். (சின்ன வயசு பையங்க!) மழையில ஒரு ரவுண்ட் போயி, கையில இருக்கிற கேமரா மொபைல்ல படம் புடிச்ச காட்சிங்க சில..…

விஜய் மீது ஸ்ரீதேவி புகார்!

சமீபத்தில் வெளியான விஜய்யின் ‘புலி’ படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் ஸ்ரீதேவி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் நடிக்க ஸ்ரீதேவிக்கு பெரிய சம்பளம் தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.…

தூங்காவனத்துக்கு எதிராக இந்து அமைப்புகள் போராட்டம்?

சென்னை: மாட்டுக்கறி உண்ணுவது பற்றி விமர்சித்த நடிகர் கமலுக்கு எதிராக இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் போராட்டம் நடத்தப்போக்றைரே என்ற செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.…

கபாலியில் ஐஸூ!

“கபாலி” படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த், நிழல் உலக தாதா மற்றும் மலேசிய போலீஸ்…

அனுஷ்காவுக்காக காமெடியனை எச்சரித்த ஹீரோ!

அனுஷ்கா நடித்த “சைஸ் ஜீரோ” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தெலுங்கு காமெடி நடிகர் அலி, “அனுஷ்கா தொடை அழகோ அழு” என்றெல்லாம் மேடையில் பேசி பிறரை…

சென்னை: “கமலஹாசன் பேச்சு குழந்தைத்தனமானது” என்று இந்துமுன்னணி தலைவர் ராமகோபலான் தெரிவித்திருக்கிறார். தனது 61வது பிறந்தநாள் விழாவில் நேற்று நடிகர் கமல்ஹாசன் பேசினார். அப்போது, தனது கடவுள்…

நெட்டிசன்: பீ(ப்)ஹார் ரிசல்ட்

பீஹார் தேர்தல் முடிவுகள் ஏறத்தாழ வந்துவிட்டன. பாஜக தோல்வி அடைந்து, நிதீ தலைமையிலான மெகா கூட்டணி ஆட்சி அமைக்கப்போவது உறுதியாகிவிட்டது. இந்த நிலையில், சமூகவலைதளங்களில் வெளியான சிலரது…

ஷாருக்கான் நல்லவரா? கெட்டவரா? : ரவுண்ட்ஸ் பாய்

இப்போ, நாடு முழுதும் கொண்டாடக்கூடியவரா இருக்கார் ஷாருக்கான். காரணம், “ இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது. தேவைப்பட்டால் பத்மஸ்ரீ விருதை மத்திய அரசிடம் திருப்பிக் கொடுப்பேன்” என்று…

தீபாவளி.. தமிழர் பண்டிகைதான்!

தீபாவளி நெருங்கும் நேரத்தில், ” இது தமிழர் விழா அல்ல”என்கிற வாதம் வைக்கப்படுவது வழக்கம். ஆனால் தஞ்சை பா. இறையரசன், “இது தமிழரின் விளக்கணி விழா” என்கிறார்.…

ஜலதோஷத்திலிருந்து தப்பிக்க எளிய வழி!

சிலருக்கு இந்த மழை காலத்தில் சளி பிடித்தால் எந்த மருந்துக்களை உபயோகித்தாலும் தீராது. அவர்களுக்கு ஒரு எளிய வழி. மூன்று எலுமிச்சை பழங்களை எடுத்து, அதை பாதியாக…