காவிரி பிரச்சினைக்காக மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டம்: தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள்
சென்னை: காவிரி பிரச்சினைக்காக மீண்டும் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும், நேற்று நடைபெற்ற கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதி மன்றம் கூறவில்லை…