Author: A.T.S Pandian

கொளத்தூர் தொகுதியில் ரூ.70.69 கோடியில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் ரூ.70.69 கோடியில் முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கொளத்தூர் தொகுதியில் மொத்தம் ரூ.70.69 கோடி…

மே 12-ந்தேதி ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்: வைகை அணையில் மே 8-ந் தேதி தண்ணீர் திறப்பு!

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு மே 12ந்தேதி நடைபெற உள்ள நிலையில், வைகை அணையில்…

6வது நாள்: எல்லை பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வரும் பாகிஸ்தான் ராணுவம் – இந்திய வீரர்கள் பதிலடி

காஷ்மீர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது தொடர்ந்து, இன்று 6வது நாளாக தாக்குதலை நடத்தி உள்ளது. இதற்கு இந்திய ராணுவம்…

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 2,134 புதிய பஸ்கள் வாங்க ‘டெண்டர்’ வௌியீடு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ‘அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மேலும் 2,134 புதிய பஸ்கள் வாங்க, ‘டெண்டர்’ வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள எட்டு அரசு போக்குவரத்து கழகங்கள்…

கொல்கத்தாவில் பயங்கரம்: பிரபல ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 14 பேர் பலி

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலதலைநகர் கொல்கத்தாவில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் நள்ளிரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் குடும்பத்தினர் 3 பேர் பலியாகி…

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக பொறுப்பேற்றார் கணேச சர்மா – வீடியோ

காஞ்சிபுரம்: காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக, கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.…

பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி பாகிஸ்தான் ராணுவ கமாண்டோ! புகைப்படம் வெளியீடு…

ஸ்ரீநகர்: பஹல்காமில் சுற்றுலா பயணிகள்மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தி 28 பேரை சுற்றுக்கொன்றவர்களில் ஒருவரான பயங்கரவாதி ஹாஷிம் மூசா, பாகிஸ்தான் ராணுவ கமாண்டோ என்பது விசாரணையில் தெரிய…

‘குடி’ மக்களுக்கு அதிர்ச்சிகரமான செய்தி – மே 1ந்தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை….

சென்னை: தொழிலாளர் தினத்தையொட்டி, மே 1ந்தேதி தமிழ்நாடு முழுவதும் மதுபான கடைகளான டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு…

முல்லைப்பெரியாறு பிரச்சினை: உச்சநீதிமன்றத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு முரண்டு….

டெல்லி: முல்லைப்பெரியாறு பிரச்சினையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு அரசு முரண்டு பிடித்து வருகிறது. மேலும், முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதே அனைத்துக்கும்…

மீண்டும் பயங்கரவாத தாக்குதல்? ஜம்மு – காஷ்மீர் சுற்றுலாத் தலங்களை மூட உத்தரவு!

டெல்லி: பயங்கரவாத தாக்குதல் மீண்டும் நடைபெறும் வாய்ப்பு உள்ளதால், ஜம்மு – காஷ்மீரின் சுற்றுலாத் தலங்களை மூட மத்தியஅரசு உத்தரவிட்டது. அதன்படி, சுமார் 48 சுற்றுலா தலங்கள்…