சென்னை மாநகர பேருந்துகளின் வழித்தட எண்கள் மாற்றம்!
சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும் மாநகர பேருந்துகளின் வழித்தட எண்களை மாற்றி மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது. அதன்படி, இன்றுமுதல் (மே1) 7 வழித்தடங்களில் எண்கள்…
சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும் மாநகர பேருந்துகளின் வழித்தட எண்களை மாற்றி மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது. அதன்படி, இன்றுமுதல் (மே1) 7 வழித்தடங்களில் எண்கள்…
டெல்லி: தமிழ்நாட்டுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் ரூ.2 ஆயிரத்து 999 கோடி நிதிய மத்திய அரசு விடுவித்தது. நிலுவையில் இருந்த ரூ.4,034 கோடியை விடுவிக்க வேண்டும்…
சென்னை; தமிழ்நாட்டில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.15.50 குறைந்துள்ளது. அதே வேளையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. சர்வதேச அளவில் கச்சா…
டெல்லி; பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, மத்தியஅரசு, பாகிஸ்தான்மீது பல்வேறு தடைகளை…
சென்னை: தமிழ்நாட்டில் மழலை குழந்தைகள் பள்ளிகளில் பாதிக்கப்படுவது அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் சுமார் 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட மழலையர் பள்ளிகள் அரசு அனுமதியின்றி, முறைகேடாக செயல்படுவதாக…
சென்னை: மே 1ம் தேதி இன்று தொடங்கும் நிலையில் ஏடிஎம் கட்டணம் உள்பட பல்வேறு முக்கிய மாற்றங்கள் அமலுக்க வந்துள்ளன. 2024-25 நிதியாண்டிற்கான (மதிப்பீட்டு ஆண்டு 2025-26)…
ஸ்ரீநகர்: பயங்கரவாதிகளை அனுப்ப எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியின் பல இடங்களில் சுரங்கப் பாதைகளை பாகிஸ்தான் ராணுவம் அமைத்துள்ளது தெரிய வந்துள்ளது. இதை கண்டுபிடித்துள்ள இந்திய ராணுவம்…
திருச்சி: போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவக்கு துணை போவனதாக, திருச்சி மாவட்ட பதிவுத்துறை டிஐஜி ராமசாமி அதிரடியாக பதவி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இவர்மூலம் அரசுக்கு பல…
சென்னை: சென்னையில் குவியும் கட்டிட கழிவுகளை முறையாக அகற்றாத கட்டிட உரிமையாளர்களிடம் இருந்து அபராதம் வசூலிப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி விதிகளை மீறுவோருக்கு…
டெல்லி: 2025 இளநிலை நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. , இதை என்டிஏ அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு…