Author: A.T.S Pandian

அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம்! அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்கள் கட்டணமில்லாமல் அரசு பேருந்தில் பயணம் மேற்கொள்ளலாம் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் ஜுன் 2ந்தேதி கோடை விடுமுறை…

தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு! மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்

டெல்லி: நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வரும் நிலையில், மாநிலங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் முக்கிய அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. அரசு பள்ளிகளில்…

5 கோடி ரூபாய் லஞ்சம்….  ‘அமலாக்க’ முதலை அலேக்….

5 கோடி ரூபாய் லஞ்சம்…. ‘அமலாக்க’ முதலை அலேக். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில், தினமும் பரபரப்பாக பேசப்படும் துறை என்றால் அது அமலாக்கத்துறை தான்.…

நோ நான்வெஜ். வந்தே பாரத் வில்லங்கம்….

நோ நான்வெஜ். வந்தே பாரத் வில்லங்கம். பழைய விஷயங்களையே ஜிம்கானா வேலை செய்து புதுசு மாதிரி காட்டி மோடி அரசு உருட்டிக் கொண்டிருக்கும் பல விஷயங்களில் ஒன்று,…

ஒரு எம்.பி. பதவிக்காக கட்சியை காலி செய்துவிட்டார் கமல்ஹாசன்! தவெக விமர்சனம்…

சென்னை: திமுகவுக்கு எதிராக கட்சியை தொடங்கிய கமல்ஹாசன், “ஒரு மாநிலங்களவை இடத்திற்காகத் தனது கட்சியை முடித்துவிட்டார்” நடிகர் விஜய் கட்சியான த.வெ.க. நிர்மல் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.…

முதுநிலை நீட் தேர்வு ஒரே ஷிப்டில் நடத்தப்பட வேண்டும்! உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதுவரை இரண்டு ஷிப்டுகளாக நடத்தப்பட்டு வந்த நிலையில், இனிமைல் ஒரே…

கன்னட மொழி சர்ச்சை: கமலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு

சென்னை: கன்னடம் குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த விஷயத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் கமலுக்கு ஆதரவாக செயல்படும் என அறிக்கை…

வைகாசி விசாகம் திருவிழா: திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று கொடியேற்றம்… 9ந்தேதி உள்ளூர் விடுமுறை

தூத்துக்குடி: திருசெந்தூர் முருகன் கோவிலில் வைகாசி விசாக வசந்த் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கிறது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான விசாகத் திருவிழா ஜூன்…

மெரினா கடற்கரை அருகே போதை பொருள் விற்பனை! வட மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது!

சென்னை: மெரினா கடற்கரை அருகே போதை பொருள் விற்பனை செய்து வந்த வடமாநில இளைஞர்கள் 3 பேர் காவல்துறை கைது செய்துள்ளது. அவர்களிடம் மேலும் விசாரணை நடைபெற்று…

தீவிரம் அடைந்தது மோதல்: பா.ம.க. பொருளாளர் திலகபாமாவை நீக்கிய ராமதாஸ் – திலகபாமாவே தொடர்வார் என அன்புமணி அறிவிப்பு…

சென்னை: பாமகவில் பாமக நிறுவனர் ராமதாசுக்கும், கட்சியின் தலைவரான அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் தீவிரம் அடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, இன்று பொருளாளர் திலகபாமாவை நீக்கி ராமதாஸ் அறிவித்த…