Author: A.T.S Pandian

பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: ஈரோடு மாவட்டம் முதலிடம்

சென்னை : பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு இணையதளத்தில் வெளியீடப்பட்டுள்ளன. பிளஸ் 1 பொதுத்தேர்வில் 91.3% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.3%…

ஆகஸ்டு 15ந்தேதி விஸ்வரூபம் 2 ரிலீஸ்?

நடிகர் கமல்ஹாசன் நடித்து, தயாரித்துள்ள படம் விஸ்வரூபம்-2. இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து வரும் ஆகஸ்டு 15 சுதந்திரத் தினத்தன்று படத்தை வெளியிட…

மானா மதுரை அருகே இரு பிரிவினரிடையே பயங்கர கலவரம்: 2 பேர் கொலை, 10க்கும் மேற்பட்டோர் காயம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இரு பிரிவினர்களுக்கு இடையே நடைபெற்ற மோதல் கலவமாக மாறியது. இதில் 2 பேர் வெட்டி கொல்லப்பட்டனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர்…

உ.பி.யில் சோகம்: தெருநாய்கள் கடித்துக் குதறியதில் 2 வயது பெண் குழந்தை பலி

காசியாபாத்: உ.பி. மாநிலம் காசியாபாத் பகுதியில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தை தெருநாய்களால் கடித்து குதறப்பட்டது. அந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்…

தென்தமிழக பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது: சென்னை வானிலை மையம்

சென்னை: தென்தமிழக பகுதிகளில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கி உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. மேலும், தென் கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த…

ஐபிஎல் கோப்பைக்கு சென்னை பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

சென்னை: இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 3வது முறையைக வெற்றிக்கோப்பையை தட்டிவந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐபிஎல்…

நாளை போட்டி சட்டமன்றம்: திமுக அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டத்தில் இருந்து இன்று வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசுக்கு எதிராக போட்டி சட்டமன்ற கூட்டத்தை திமுக தலைமையகமான அண்ணா…

கல்லூரி இல்லாத மருத்துவமனையிலேயும் முதுநிலை பட்டயப்படிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர்!

சென்னை: அரசு மருத்துவக்கல்லூரிகள் இல்லாத இடங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் முதுநிலை பட்டயப்படிப்பு தொடங்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டசபையில் தெரிவித்தார். சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற…

தூத்துக்குடி சம்பவத்திற்கு அரசின் இயலாமையே காரணம்: டிடிவி தினகரன் அதிரடி குற்றச்சாட்டு

சென்னை: துப்பாக்கிச் சூட்டை படுகொலை என்று சொன்னால் அரசுக்கு கோபம் வருகிறது, சமூகவிரோதிகள் ஊடுருவும் வரை உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது என்று கேள்வி எழுப்பிய டிடிவி…

டில்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

டில்லி: புதுடில்லியில் உள்ள தீஸ் ஹஸாரி நீதிமன்ற வளாகத்தில் இன்று திடீர் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் ஒரவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. துப்பாக்கி சூட்டுக்கான காரணம் தெரியவில்லை. டெல்லி…