Author: A.T.S Pandian

பதவி பறிபோன பாலகிருஷ்ணா ரெட்டி முதல்வருடன் தீவிர ஆலோசனை!

சென்னை: தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ள சென்னை சிறப்பு நீதிமன்றம், அவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வகையில் தண்டனையை…

ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றால் ‘சம்பளம் கட்’: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2 நாட்கள் நடைபெற உள்ள நாடு தழுவிய போராட்டத்தில் பங்கேற்றால் அவர்கள் ‘சம்பளம் கட்’ செய்யப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை…

கரும்பு விவசாயிகளை காப்பாற்றாவிட்டால் புரட்சி வெடிக்கும்; பிரதமருக்கு சரத்பவார் எச்சரிக்கை

மும்பை: கரும்பு விவசாயிகளை நிதி நெருக்கடியிலிருந்து மீட்காவிட்டால், பெரும் புரட்சி வெடிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் எச்சரித்துள்ளார்.

ஜெ.வுக்கு வெளிநாட்டில் சொத்து உள்ளதா? வருமான வரித்துறை பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: ஜெயலலிதா பெயரில் வெளிநாட்டில் உள்ள சொத்துக்கள் குறித்து வருமானவரித்துறை பதிலளிக்க உத்தரவு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் புகழேந்தி என்பவர்,…

நாடகம் நடத்தி தேர்தலை ரத்து செய்துள்ளது: தேர்தல் ஆணையம்மீது டிடிவி குற்றச்சாட்டு

சென்னை: கருத்து கேட்பு என்ற பெயரில் நாடகத்தை நடத்தி திருவாரூர் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்…

நாடாளுமன்ற தேர்தலுடன் 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: நாடளுமன்ற தேர்தலுடன் 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து…

போதிய நிதி இல்லாததால் மகாராஷ்டிராவில் அகழ்வாராய்ச்சி   பாதிப்பு

மும்பை: போதிய நிதி இல்லாததால் மகாராஷ்டிர மாநிலத்தில் தொல்லியல் துறையின் அகழ்வாராய்ச்சிப் பணி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வசதி படைத்த மகாராஷ்டிர மாநிலத்தில் நிதி ஒதுக்கீடு போதிய அளவு…

3 ஆண்டுகள் சிறை: பதவி இழக்கும் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி!

சென்னை: தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வது காரணமாக அவர்மீதான தண்டனை…

ஜார்கண்டில் 18 பேர் பட்டினிச் சாவு; விளக்கம் கேட்கிறது மத்திய அரசு

ராஞ்சி: கடந்த 2017 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை 18 பேர் பட்டினி கிடந்து இறந்துள்ளதாக, மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பிய…

காதலிக்காக மன்னர் பதவியை தூக்கி எறிந்த சுல்தான்!

காதலிக்காக தனது பதவியை துறக்க ரஷ்ய மன்னர் 5ம் சுல்தான் முகமது முடிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலேசிய மன்னர் தனது பதவியை துறப்பது இதுவே முதல்…