10% இட ஒதுக்கீடு மசோதா எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு
டில்லி: மோடி அரசு பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த…
டில்லி: மோடி அரசு பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த…
சென்னை: மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள 2000 கடைகளையும் அகற்ற உத்தரவிட்ட சென்னை உயர்நீதி மன்றம், குறைவான எண்ணிக்கை கொண்ட கடைகளை புதிய உரிமத்துடன் வைக்கவும் அறிவுறுத்தி உள்ளது.…
மதுரை: புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதிலும் சாதிய பாகுபாடு எழுந்துள்ளதால், போட்டி நடைபெறுவது கேள்விக்குறியாகி உள்ளது. இது தொடர்பான வழக்கில், ஜல்லிக்கட்டு போட்டியை சுமூகமாக நடத்துவதற்கு…
சென்னை: ஆவடியை அடுத்த பட்டாபிராமில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடு வதில் ஏற்பட்ட தகராறில், பங்கு ஊழியரை அரிவாளால் வெட்டியது தொடர்பாக 4 பேர் கைது…
புதுடெல்லி: முத்தரப்பு பேச்சில் பங்கேற்கும் வகையில் தொழிற்சங்கங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள சட்ட திருத்த மசோதாவை, கொடூரமான மற்றும் சட்டவிரோதமானது என்று காங்கிரஸ்,…
சென்னை: ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கில், வருமான வரித்துறை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், வருமானவரி சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவனங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை என்று…
டில்லி: அயோத்தி வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் இருந்து நீதிபதி யு.யு.லலித் விலகியுள்ளதால், வழக்கின் விசாரணை 29ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி…
கலிபோர்னியா: சென்னையை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் என்ற பெண்மணிதான் அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்ந்தெர்டுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில்,…
திருக்கோவிலூர்: நடிகர் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் இன்று நாடு முழுவதும் வெளியாகி உள்ளது. பெரும் வரவேற்பு பெற்றுள்ள விஸ்வாசம் படம் வெளியான திருக்கோவிலூர் தியேட்டர் ஒன்றில்,…
மனிதர்களை கடத்தும் செயல் உலகம் முழுவதும் அதிகரித்து வருவதாக சமீபத்தில் ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.…