Author: A.T.S Pandian

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மதுவிலக்கு: ஸ்டாலின்

திருவாரூர்: ‘கிராமம்தான் தேசத்தின் உயிர்நாடி’ கிராமங்களில் தான் அரசியல் உருவாகிறது’ என்று கிராமசபை முதல் கூட்டத்தை திருவாரூர் தொகுதியில் தொடங்கி வைத்து பேசிய மு.க.ஸ்டாலின் இன்று காஞ்சிபுரத்தில்…

நிலக்கரி ஊழலில் மோடியின் செயலாளருக்கு தொடர்பு: அலோக் வர்மா நீக்கம் குறித்து பரபரப்பு தகவல்கள்

டில்லி: உச்சநீதி மன்றம் உத்தரவிட்ட நிலையில், சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மா அவசரம் அவசரமாக தூக்கியடிக்கப்பட்டது ஏன் என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது.…

பறக்கவிட்ட கிளி மீண்டும் கூண்டில் அடைப்பு: உயர்மட்ட குழு மீது கபில் சிபல் தாக்கு

புதுடெல்லி: கூண்டில் அடைத்த கிளியை பறக்கவிட்டால் ஆபத்து என்று அறிந்துதான், மீண்டும் அதை கூண்டில் அடைத்துள்ளார்கள் என சிபிஐ இயக்குனர் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து முன்னாள் மத்திய…

விசாரிக்காமல் அலோக் குமாரை நீக்கியது எப்படி?: நீதிபதியிடம் கேட்டறிந்ததாக கட்ஜு தகவல்

புதுடெல்லி: சிபிஐ இயக்குனர் பதவியிலிருந்து அலோக் வர்மாவை நீக்க முடிவு செய்தது எப்படி என உச்சநீதிமன்ற நீதிபதி அர்ஜன் குமார் சிக்ரியிடம் தொலைபேசி மூலம் கேட்டுத் தெரிந்துகொண்டதாக…

விடுமுறை நாட்களில் பள்ளிகள் திறந்தால்….? தனியார் கல்வி நிறுவனங்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை

சென்னை: விடுமுறை நாட்களில் பள்ளிகள் திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் கல்வி நிறுவனங்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு 6…

80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி: செங்கோட்டையன் தகவல்

சென்னை: தமிழகத்தில் பணியாற்றி வரும் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். தமிழக…

மோடி அரசால் இந்தியா பிளவுப்படுத்தப்படுகிறது: துபாயில் ராகுல்காந்தி பேச்சு

துபாய்: இந்தியா அரசியல் காரணங்களுக்காக மோடி அரசால் பிளவுப்படுத்தப்படுகிறது என்று துபாயில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். இந்திய வம்சாவழியினர் மற்றும் அங்கு…

நவீன பாடத்துடன் புதிய வேதக் கல்வி : தேசிய கல்வி வாரியத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

புதுடெல்லி: நவீன பாடத்திட்டத்துடன் கூடிய முதல் வேதக் கல்வி தொடங்க, தேசிய கல்வி வாரியத்துக்கு மத்திய மனித ஆற்றல் வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.…

அலோக் வர்மா மீதான புகாருக்கு ஆதாரம் கிடையாது: நீதிபதி பட்நாயக் விசாரணை அறிக்கையில் தகவல்

டில்லி: சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மீது சிறப்பு இயக்குனர் அஸ்தானா கூறிய புகாருக்கு ஆதாரம் கிடையாது என்று உச்சநீதி மன்றம் நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதி பட்நாயக்…

பொங்கல் பண்டிகை: களை கட்டுமா கோயம்பேடு மார்க்கெட்?

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் கரும்புக்கட்டுக்கள், காய்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது. அதுபோல வியாபாரிகள் மட்டுமே பொருட்கள் வாங்கி செல்லும் நிலையில், பொதுமக்கள் வருகை…