Author: A.T.S Pandian

நூறு நாள் வேலை திட்டத்தை செயல்படுத்துவதில் கடைசி இடத்தில் மகாராஷ்டிர பாஜக அரசு

மும்பை: நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமப் புறங்களில் செயல்படுத்துவதில், பாஜக தலைமையிலான மகாராஷ்டிர மாநில அரசு நாட்டிலேயே கடைசி இடத்தில் உள்ளது.…

தமிழகத்தில் ஆண்டுக்கு ரூ.4500 கோடி கல்லா கட்டும் பிரியாணி விற்பனை

தமிழகத்தில் பிரியாணி விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக ஆண்டு ரூ.4500 கோடி அளவில் வியாபாரம் நடைபெறுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்து…

பாஜக கூட்டணி குறித்து ஆலோசிக்க ஜன.18-ல் பியூஸ் கோயல் சென்னை வருகை

சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை வரும் 18-ம் தேதி பாஜக தொடங்குகிறது. தமிழகத்தில் அதிமுகவோடு நெருக்கமாக இருந்தபோதிலும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அக்கட்சி பலவீனம்…

இன்று மகரவிளக்கு பூஜை: பக்தர்கள் கூட்டத்தில் திணறும் சபரிமலை

பம்பா: சபரிமலை அய்யப்பன் கோயிலில் இன்று (ஜன.14) மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டுள்ளதால் கோவில் வளாகம் முழுவதும் முழுவதும் மனித…

போலி என்கவுன்டர் நடத்தி  வாழ்க்கையையே அழித்துவிட்டனர்: குஜராத்தில்  மகன்களை இழந்தவர்கள் கதறல்

அகமதாபாத்: என் மகனை சுட்டுக் கொன்றுவிட்டு, அவனை தீவிரவாதி என்றார்கள். தீவிரவாதியின் தந்தை என்று எனக்கு முத்திரை குத்தினார்கள். அதனால் வேலையை இழந்தேன்… – குஜராத்தின் முதல்வராக…

ஆம்னி பேருந்துகளை விட அதிக கட்டண கொள்ளையில் சுவிதா சிறப்பு ரயில்….! பயணிகள் அதிர்ச்சி

சென்னை: தென்னக ரயில்வே பொங்கல் சிறப்பு ரயிலாக சுவிதா ரயிலை இயக்கி வருகிறது. இந்த ரயிலின் கட்டணம், ஆம்னி பேருந்து கட்டணங்களை விட பல மடங்கு அதிகமாக…

கொடநாடு கொலை, கொள்ளை: சிபிஐ விசாரணை கோரி உச்சநீதி மன்றத்தில் டிராபிக் ராமசாமி மனு

டில்லி: கொட நாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமி உச்சநீதி மன்றத்தில் மனு அளித்துள்ளார். இது…

தைப்பூசம்: பழனியில் நாளை கொடியேற்றம்… 21ந்தேதி தேரோட்டம்

பழனி:, பழனி தைப்பூசத் திருவிழா நாளை ( ஜன.15) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் திருவிழாவான தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜனவரி 21ந்தேதி நடைபெறுகிறது.…

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மகளை கடத்தப் போவதாக மிரட்டல்: சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா கெஜ்ரிவாலை கடத்தப் போவதாக வந்த மெயிலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து டெல்லி போலீஸ் தரப்பில் கூறும்போது,…

அரூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ராஜமாணிக்கம் காலமானார்

அரூர்: அரூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ராஜமாணிக்கம் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இவர் அதிமுகவை சேர்ந்தவர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் தொகுதியில், 1984ம் ஆண்டு…