Author: A.T.S Pandian

ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் மரணம் தொடர்பாக சேலம் டிஐஜி விளக்கம்

ம்றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் மது அருந்தி இருப்பதாக உடற் கூராய்வில் தெரிய வந்துள்ளதாக சேலம் சரக டிஐஜி விளக்கம் அளித்துள்ளார். மறைந்த…

வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகள்….உலகப் புகழ்பெற்ற அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கியது!

உலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகளுடன் வீரர்கள மல்லுக்கட்டி வருகின்றனர். தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும்…

ஆசியக் கோப்பை கால்பந்து: பக்ரைன் அணியிடம் தோல்வியடைந்த இந்திய அணி தொடரில் இருந்து வெளியேற்றம்!

ஆசிய கால்பந்து போட்டியில் பக்ரைன் அணியை எதிர்கொண்ட இந்திய அணி 0-1 என்ற கோல்கணக்கில் தோல்வ்பி அடைந்ததால் தொடரில் இருந்து வெளியேறியது. 17வது ஆசியக் கோப்பை கால்பந்து…

கோபத்தை வெளிப்படுத்த சீனாவில் பிரத்யேக கடை..!

கோபத்தில் இருப்பவர்கள் பொருட்களை உடைத்து தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்துவதற்காக சீனாவில் பிரத்யேக கடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. யாருக்காவது கோபம் ஏற்பட்டால் அந்த கடையினுள் சென்று பொருட்களை உடைத்துக்…

ஒத்துழைப்பு அளிக்காததால் இந்தியன் -2 படத்தில் இருந்து சிம்பு நீக்கம் ?

லைகா நிறுவனம் தயாரிக்கும் மற்றொரு படத்தில் நடிக்க சிம்பு ஒத்துழைப்பு அளிக்காத நிலையில் இந்தியன் -2 படத்தில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். சங்கர் மற்றும் கமல்ஹாசன்…

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி புதிய அத்தியாயம் படைக்கும்: பயிற்சியாளர் டபிள்யூவி ராமன் நம்பிக்கை

ஐதராபாத்: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி புதிய அத்தியாயம் படைக்கும் என தலைமை பயிற்சியாளர் டபிள்யூ ராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக…

இலவச கருத்தடை திட்டத்தை ரத்து செய்து அமெரிக்க அதிபர் பிறப்பித்த உத்தரவுக்கு தடை

வாஷிங்டன்: அமெரிக்காவில் இலவச கருத்தடை திட்டத்தை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை வாஷிங்டன் உள்ளிட்ட 13 மாநிலங்களில் செயல்படுத்த கலிஃபோரினியா நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அமெரிக்காவில் மில்லியன்…

  நீதிமன்ற கண்காணிப்பில் உ.பி.போலி என்கவுன்டர் விசாரணை: பரிசீலிக்க உச்சநீதிமன்றம் முடிவு

புதுடெல்லி: உத்திரப்பிரதேசத்தில் நடந்த போலி என்கவுன்டர்கள் குறித்து, நீதிமன்றம் கண்காணிப்பில் சிபிஐ அல்லது சிறப்பு விசாரணைக் குழுவினர் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிப்பதாக உச்சநீதி மன்றம்…

பசுவை கொன்ற 3 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது: உ.பி. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

புலந்ஷர்: இறைச்சிக்காக பசு மாட்டை கொன்ற சம்பவம் தொடர்பாக, 3 பேரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த டிசம்பர்…