Author: A.T.S Pandian

விசாரணை அமைப்புகளுக்கும் கடுமையான பயம் வரவேண்டும்..!

விசாரணை அமைப்புகளுக்கும் கடுமையான பயம் வரவேண்டும்.. சிறப்பு கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் ஒரே நாளில் மூன்று நீதிமன்ற செய்திகள். கேட்க கேட்க மனது பதறுகிறது. சட்டத்தின் ஆட்சியை…

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னையில் குளிர்ச்சியான சூழல்…

சென்னை: தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று காலை முதலே…

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர 1.61 லட்சம் பேர் விண்ணப்பம்! உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்..

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 1.61 லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பம் செய்துள்ளனர் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.…

திருமண தேதியை வெட்கத்துடன் அறிவித்தனர் நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகா ஜோடி….

சென்னை: நடிகர் விஷால், நடிகை சாய் தனிஷிகாவை காதலித்து வந்த நிலையில், அவர்கள் இருவரும் தங்களது திருமண தேதியை வெட்கத்துடன் அறிவித்தனர். இது திரையுலகில் பெரும் வரவேற்பை…

மதுரையில் சோகம்: கனமழையால் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் பலி

மதுரை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், மதுரை வலையங்குளத்தில் மழை பெய்ததில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் மூன்று பேர்…

அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல! உச்ச நீதிமன்றம் காட்டம்…

சென்னை: அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்றும் தர்மசாலை (சத்திரம்) அல்ல இலங்கை தமிழர் நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து…

கல்லூரி மாணவியை ஏமாற்றிய திமுக இளைஞரணி நிர்வாகி: அரசு நடவடிக்கை எடுக்காவிடில் அதிமுக போராட்டம் நடத்தும்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: கல்லூரி மாணவியை ஏமாற்றிய திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் மீது திமுக அரசு மற்றும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கா விட்ல், அதிமுக மிகப்பெரிய போராட்டங்களை…

மணல் குவாரி வழக்கு:  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசுக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்தது உயர் நீதிமன்றம்

மதுரை: மணல் குவாரி வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாதை எதிர்த்து தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசுக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்தது உயர் நீதிமன்றம்…

சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் – விவரம் அறிவிப்பு…

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக நாளை (மே 20ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில்…

தூய்மைப் பணியாளர்கள் திட்ட முறைகேடு வழக்கு: உயர்நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்தது உச்சநீதி மன்றம்…

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகைக்கு எதிரான தூய்மைப் பணியாளர்கள் திட்ட முறைகேடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்துள்ள உச்சநீதிமன்றம், செல்வப்…