2014 தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ததால் பாஜக வெற்றி: சைபர் குற்றங்களை கண்டறியும் நிபுணர் அம்பலம்
லண்டன்: 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ‘ஹேக்’ (கைப்பற்றப்பட்டு) செய்யப்பட்டு, பெரும் மோசடி நடைபெற்றுள்ளதாகவும், இதை அறிந்த பாஜக தலைவர் கோபிநாத்…