போராட்டத்தில் ஈடுபட்ட1000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சஸ்பெண்ட்: தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு மும்முரம்
சென்னை: தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக நடைபெற்ற ஆசிரியர்கள் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கப்படுவார்கள் என கல்வித்துறை…