Author: A.T.S Pandian

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல்: தமிழக தேர்தல்ஆணையர் தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பு மே மாதம் இறுதியில் வெளியாகும் என தமிழக தேர்தல்ஆணையர் மாலிக் பெரோஸ்கான் தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற தேர்தல்…

ஆதார் அட்டை தொலைந்தால் நகல் பிரதியை எளிதாகப் பெறலாம்

புதுடெல்லி: ஆதார் அட்டை தொலைந்து போனால், இணையத்தின் உதவியுடன் உங்களது ஆதார் அட்டையின் நகல் பிரதியை எளிதாக பெறலாம். ஆதார் அட்டையை வங்கிகள் மற்றும் தொலை தொடர்பு…

5அரசு மருத்துவ கல்லூரி டீன்கள் இடமாற்றம்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிரடி

சென்னை: தமிழகத்தில் 5 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனார். சிவகங்கை அரசு மருத்துவக்…

ஓபிஎஸ் உள்பட 11எம்எல்ஏக்கள் மீதான வழக்கு: திமுகவின் கோரிக்கையை ஏற்றது உச்சநீதி மன்றம்

டில்லி: துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி உச்சநீதி மன்றத்தில் தொடரப்பபட்ட வழக்கை விரைந்த விசாரிக்க கோரி திமுக சார்பில் உச்சநீதி மன்றத்தில்…

கூலியும் இல்லை தொழிலும் இல்லை: மோடி ஆட்சியில் வாழ்க்கையை இழந்து நிற்கும் கூலித் தொழிலாளர்கள்

புதுடெல்லி: 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவோம் என வாக்குறுதி அளித்த பாஜக ஆட்சியும் முடியும் தருவாயில் உள்ளது. ஆனால், இருக்கும் வேலையை இழந்துவிட்டு தினக்…

தீயணைப்பு துறை இயக்குனர் பதவியை ஏற்க வற்புறுத்தல்: அலோக் வர்மாவின் ராஜினாமாவை ஏற்க உள்துறை மறுப்பு

டில்லி: சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட அலோக் வர்மாவுக்கு தீயணைப்பு துறை தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா…

தோனி, கோலி இல்லாததால் எளிதில் இந்தியாவை வென்ற நியூசிலாந்து!

ஹாமில்டனில் நடைபெற்று வரும் 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 8விக்கெட் வித்யாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றிப்பெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி மற்றும் தோனி…

சிபிஐ இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனம் எதிர்த்து வழக்கு: விசாரிக்க மறுத்து 3வது நீதிபதி விலகல்

டில்லி: சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரிக்க இருந்த நீதிபதிகள் அமர்வில் இருந்து நீதிபதி…

அரியலூரில் 144 தடை கிடையாது: வருவாய் கோட்டாட்சியர் விளக்கம்

அரியலூர்: அரியலூரில் 144 தடை கிடையாது என்றும் தனிநபருக்கான 144(3) செக்ஷனில்தான் தடை விதிக்கப்பட்டு உள்ளது வருவாய் கோட்டாட்சியர் விளக்கம் அளித்துள்ளார். மறைந்த வன்னியர் சங்க தலைவரும்,…

ராகுல் உதவி எதிரொலி: மயங்கி விழுந்த காமிராமேனுக்கு உதவிய மோடி….

சூரத்: பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்ற காமிரா மேன் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால், தனது பேச்சை பாதியிலேயே நிறுத்திவிட்டு, அவருக்கு உதவி தனது பாதுகாவலர்களுக்கு பிரதமர்…