Author: A.T.S Pandian

டாஸ்மாக் பிரியர்களின் குடும்பங்களின் நலனை காக்கும் கட்சிகளோடு மட்டுமே கூட்டணி: தமிழ்நாடு மதுகுடிப்போர் சங்கம் ‘காமெடி’

சென்னை: பாராளுமன்ற தேர்தலில், டாஸ்மாக் பிரியர்களின் குடும்பங்களின் நலனை காக்கும் கட்சிகளோடு மட்டுமே கூட்டணி என்று தமிழ்நாடு மதுகுடிப்போர் சங்கம் அறிவித்து உள்ளது. திமுக, அதிமுக போன்ற…

விசாரணை பட்டியலில் இருந்து வழக்குகள் நீக்கப்பட்டது “அபத்தமானது”, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

டில்லி: விசாரணைக்காக பட்டியலிடப்பட்ட வழக்குகள் பின்னர், பட்டியலில் இருந்து நீக்கப்படும் செயல் அபத்தமானது என்று உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்து உள்ளார். தமிழகத்தை…

இன்று காலை டில்லி, உ.பி.யில் நிலநடுக்கம்… பொதுமக்கள் அதிர்ச்சி

டில்லி: இன்று காலை தலைநகர் டில்லி மற்றும் உ.பி. மாநிலத்தின் சில பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலநடுக்கமானது…

பிரகாஷ்ராஜ் காங்கிரசில் சேருவாரா? கர்நாடக அரசியலில் புதிய திருப்பம்..

பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ்- பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில்- அவர் பிரச்சாரத்தை ஏற்கனவே…

பா.ம.க.வால் ஆதாயம் பெறும் அ.தி.மு.க… எட்டு தொகுதிகளில் வெற்றியை தேடித்தரும் ராமதாஸ்…

அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே பாட்டாளி மக்கள் கட்சியை வளைக்க பகீரத முயற்சிகளை நேரடியாகவே மேற்கொண்டன. அப்பாவுடன் அ.தி.மு.க.வும்,அன்புமணியுடன் தி.மு.க.வும் பேச்சு நடத்தின. கடைசியில் ஜெயித்தது-…

‘’எங்களுக்கும் 7+1 வேண்டும்’’ பிரேமலதா பிடிவாதத்தால் பியூஷ் கோயல் எரிச்சல்

தே.மு.தி.க. என்ற கட்சியை இந்த தேர்தலுடன் விஜயகாந்த் மனைவி பிரேமலதா ‘பார்சல்’ செய்து விடுவார் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். விஜய காந்த் ‘ஆக்டிவ்’ ஆக இருந்தபோதே…

திமுக-காங்கிரஸ் கூட்டணி இன்று அறிவிப்பு: காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் சென்னை வருகை

சென்னை: திமுக-காங்கிரஸ் கூட்டணி இன்று மாலை அறிவிக்கப்படும் எதிர்பார்க்கப்படு கிறது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல்வாஸ்னிக் இன்று மாலை சென்னை வருகிறார். அதைத் தொடர்ந்து கூட்டணி அறிவிக்கப்படும் என…

உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்திய நாத் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்

உத்திரப் பிரதேசம்: உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்திய நாத் மீது கடந்த 2002-ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸ் அதிகாரி…

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ராணுவத்தின் கைப்பாவையாக செயல்படுகிறார்: முன்னாள் மனைவி குற்றச்சாட்டு

இஸ்லமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ராணுவத்தின் கைப்பாவையாக செயல்படுவதாக, அவரது முன்னாள் மனைவி ரேகம் கான் கூறியுள்ளார். இந்தியா போர் தொடுத்தால் அதனை எதிர்கொண்டு பழிவாங்க…