Author: A.T.S Pandian

2019-ம் நிதியாண்டில் மே மாதத்தில் பணப் புழக்கம் ரூ.20.9 ட்ரில்லியனை எட்டும்: வழக்கத்தைவிட குறைவு என தகவல்

புதுடெல்லி: 2019-ம் நிதியாண்டில் மே மாதத்தில் பணப் பழக்கம் ரூ.20.9 ட்ரில்லியனை எட்டும் என்று தெரிகிறது. மாறிவரும் சூழலின் அடிப்படையில்,வங்கிகளில் உள்ள பணப் புழக்கம் ரூ.20.9 ட்ரில்லியனை…

விமானப் படைத் தாக்குதலை சொல்லி மோடிக்கு ஓட்டு கேட்கும் அமீத்ஷா: உத்திரப் பிரதேசத்தில் தொடர்ந்து பிரச்சாரம்

லக்னோ: போர் பதற்றம் நிலவும் சூழலில், விமானப் படை தாக்குதலை சொல்லி, உத்திரப் பிரதேசத்தில் பாஜக தலைவர் அமீத்ஷா மோடிக்கு ஆதரவு தேடிக் கொண்டிருக்கிறார். புல்வாமா தாக்குதலை…

காங்கிரசிடம் ‘கடன்’ கேட்கும் தி.மு.க….

தி.மு.க.,அ.தி.மு.க.ஆகிய இரு கட்சிகளையும் கிறு கிறுக்க வைத்து விட்டார்-விஜயகாந்த்.இரு கட்சிகளுடனும் ஒரே சமயத்தில் தொகுதி பேரம் நடத்தி வருகிறது –அவரது கட்சி. புதிய விருந்தினரை எதிர்பார்த்து ஏற்கனவே…

மக்களவை தேர்தலுக்கு முன்பே இந்திய பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்துவிடும்: ஆய்வில் தகவல்

புதுடெல்லி: மக்களவை தேர்தலுக்கு முன்பே இந்திய பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. ராய்ட்டர்ஸ் மேற்கொண்ட சர்வே முடிவின் விவரம் வருமாறு: அக்டோபர் முதல் டிசம்பர்…

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை மே 31ம் தேதிக்குள் வெளியிடப்படும்: தமிழக தேர்தல்ஆணையர் நீதிமன்றத்தில் தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பு மே 31ந்தேதிக்குள் வெளி யிடப்படும் என்றுதமிழக தேர்தல்ஆணையம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில்…

அபிநந்தன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய தமிழக அரசியல் கட்சி தலைவர்கள்

சென்னை: பாகிஸ்தானிடம் சிக்கி உள்ள இந்திய விமானப்படை கமாண்டர் அபிநந்தனின் வீட்டுக்கு நேரில் சென்று, அவரது பெற்றோரிடம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை, தேமுதிக மகளிர் அணி…

நாளை விடுதலையாகிறார் அபிநந்தன்…! பாக்.நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் அறிவிப்பு

இஸ்லாமாபாத்: புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்களை அழித்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நீடித்து…

யார் வெற்றி பெற்றார் என்பது முக்கியமல்ல, போர் என்பதே தோல்விதான்: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மனைவி கண்ணீர் மடல்

புதுடெல்லி: போரில் யார் வெற்றி பெற்றார்கள் என்பது முக்கியமல்ல, போர் என்பதே தோல்வி தான் என்று கண்ணீர் மடல் எழுதியுள்ளார் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியின் மனைவி…

இந்தியா, பாகிஸ்தானிடம் இருந்து நல்ல செய்தி…. ! டிரம்ப் தகவல்

ஹனோய்: இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையே நீடித்து வரும் தாக்குதல்கள் மற்றும் போர் பதற்றம் சீராகும், இந்தியா, பாகிஸ்தானிடம் இருந்து நல்ல செய்தி கிடைத்திருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை…

கும்பமேளாவுக்கு வந்த பேருந்துகளைக் கொண்டு கின்னஸ் சாதனை படைத்த உ.பி. அரசு

பிரக்யராஜ்: உ.பி. மாநிலத்தில் பிரக்யராஜ் நகரில் நடைபெற்று கும்ப மேளாவில் கலந்துகொள்ள உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான யாத்ரிகர்கள் கலந்துகொண்டு புனித நீராடி வருகின்றனர். இந்த நிலையில்,…