Author: A.T.S Pandian

கழிவுநீரை மனிதர்கள் சுத்தம் செய்யும் முறைக்கு முதன்முறையாக முற்றுப் புள்ளி வைத்தது டெல்லி அரசு

புதுடெல்லி: மனிதர்கள் கழிவுநீரை அகற்றும் முறைக்கு டெல்லி அரசு முதல்முறையாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது மனித உயிரிழப்பு அதிகரித்துவந்தது.…

பங்களாதேஷில் விமானத்தை கடத்த முயன்றவர் நடிகையின் முன்னாள் கணவர்

டாக்கா: பங்களாதேஷில் விமானத்தைக் கடத்த முயன்றவர், நடிகையை விவாகரத்து செய்து மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. கடந்த 24-ம் தேதி பங்களாதேஷிலிருந்து துபாய் செல்லவிருந்த விமானத்தை…

உலகிலேயே அதிக நேரம் பணியாற்றி குறைந்த சம்பளம் பெறுவோர் இந்தியர்களே: என்எஸ்எஸ்ஓ சர்வேயில் தகவல்

புதுடெல்லி: உலகிலேயே அதிக நேரம் பணியாற்றுவோர் இந்தியர்கள் என்று தேசிய மாதிரி சர்வே அலுவலகம் (என்எஸ்எஸ்ஓ) தெரிவித்துள்ளது. என்எஸ்எஸ்ஓ நடத்திய சர்வேயின் விவரம் வருமாறு: கடந்த ஜுன்…

வருவாயை பெருக்கி வரி செலுத்துவோரையும் அதிகப்படுத்த வருமான வரித்துறையினருக்கு உத்தரவு

புதுடெல்லி: வருவாயை பெருக்கி வரி செலுத்துவோரை அதிகப்படுத்துமாறு, வருமான வரித்துறையினரை புதிதாக பொறுப்பேற்றுள்ள நேரடி வரிவிதிப்பு மத்திய வாரிய தலைவர் பிரமோத் சந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.…

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.1கோடி நிதி! பாடகி லதா மங்கேஷ்கர் தாராளம்

மும்பை: கடந்த 14ந்தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40க்கும் மேற்பட்ட சிஆர்.பி.எப். வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிதி…

பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஊக்குவித்தால், இந்திய தாக்குதலும் தொடரும்: முப்படை அதிகாரிகள் எச்சரிக்கை

டில்லி: பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஊக்குவித்தால், இந்திய தாக்குதலும் தொடரும் என்று முப்படையை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி…

மூடப்பழக்கத்தை ஊக்குவிக்கும் பேய், ஆவியை நம்பாதீர்கள்: கட்சி உறுப்பினர்களுக்கு சீன ஆளும் கட்சி எச்சரிக்கை

பெய்ஜிங்: மார்க்ஸோடு இணைந்திருங்கள், பேய், ஆவியை நம்பாதீர்கள் என கட்சி உறுப்பினர்களை ஆளும் சீன அரசு எச்சரித்துள்ளது. சீனாவில் கிறிஸ்துவ மதம், புத்த மதம், இஸ்லாம் மீது…

ஐஏஎஃப் வீரர் அபிநந்தன் தொடர்பான வீடியோக்களை உடனே நீக்கு: யுடியூப் நிறுவனத்துக்கு மத்தியஅரசு உத்தரவு

டில்லி: பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் பிடிபட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் தொடர்பான அனைத்து வீடியோக்களையும் உடனே இணையதளத்தில்இருந்து நீக்க வேண்டும் என்று யுடியூப் வீடியோ வலைதள நிறுவனத்துக்கு…

விஜய் சேதுபதி, கார்த்தி, பிரபுதேவா, யுவன் சங்கர் ராஜா உள்பட 201 பேருக்கு கலைமாமணி! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, பிரபுதேவா மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, உளப்ட மொத்தம் 201 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்படும் என்று தமிழக…

பாகிஸ்தானில் விமான போக்குவரத்து ஆரம்பம்?

இஸ்லாமாபாத்: இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், நேற்று முதல் பாகிஸ்தானில் விமான சேவைகள் முடக்கப்பட்டது. அதுபோல பாகிஸ்தான் வான் வெளியில் விமானங்கள்…