Author: A.T.S Pandian

நாடாளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் திமுக போட்டி: ஸ்டாலின் உறுதி

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் திமுக கண்டிப்பாக போட்டியிடும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, தேமுதிக, திமுக கூட்டணியில் இணைய…

தேமுதிகவுடன் கூட்டணியா? துரைமுருகனுடன் ஸ்டாலின் தீவிர ஆலோசனை

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையும் என கடைசி வரை எதிர்பார்த்த நிலையில் ,இழுபறி நீடித்து வந்தது. இதற்கிடையில், திமுகவின் கதவையும் தட்டியது. இந்த…

பதற்றமான சூழலிலும் இந்திய-பாக் எல்லையில் பண்டமாற்று வர்த்தகம் மீண்டும் தொடங்கியது

ஸ்ரீநகர்: இந்திய-பாகிஸ்தான் இடையேயான பண்டமாற்று வர்த்தகம் மீண்டும் தொடங்கியுள்ளது. கடந்த பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது ஜெய்ஸ் இ முகமது அமைப்பு தற்கொலைப்…

தாய்க்கு மகன் சிறுநீரகம் தானம்: வழக்கை விசாரித்த நீதிபதி கண்ணீர்….

சென்னை: சிறுநீரகம் செயலிழப்பு காரணமான மரணப்படுக்கையில் உள்ள தாய்க்கு சிறுநீரகம் தானம் அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று, மகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையின்போது கண்ணீர்…

சிரியாவின் கடைசி பகுதியையும் மீட்டு ஐஎஸ் தீவிரவாத படைகள் தோற்கடிப்பு: அமெரிக்கா தலைமையிலான படைகள் அறிவிப்பு

சிரியா: ஈராக் எல்லையில் அமைந்துள்ள சிரியாவின் கடைசிப் பகுதியையும் மீட்டு, ஐஎஸ் தீவிரவாத படைகளை அமெரிக்க தலைமையிலான குர்திய படைகள் தோற்கடித்துள்ளன. குர்திய சிரியன் ஜனநாயக படைகளின்…

ரஃபேல் ஆவணங்கள் விவகாரம்: ஊடகங்கள் மீது கை வைத்தால் பாஜகவுக்கு பேரழிவு! சுப்பிரமணியசாமி எச்சரிக்கை

டில்லி: ரஃபேல் ஆவனங்கள் வெளியானது தொடர்பாக எந்தவொரு ஊடகம் மீது வழக்கு போட வேண்டாம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி பாஜகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தி…

ரஃபேல் ஆவணங்கள் உண்மை என்பது உறுதியாகிவிட்டது: ‘மோடியை விசாரியுங்கள்…’ ராகுல் ஆவேசம்

டில்லி: ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான வழக்கில், பிரதமர் மோடியை விசாரியுங்கள் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறி உள்ளார். ரஃபேல்…

அதிமுகவிடம் சரணடைந்த தேமுதிக…?! நள்ளிரவு வரை தொடர்ந்த பேச்சு வார்த்தை…..

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையும் என கடைசி வரை எதிர்பார்த்த நிலையில், பிரேமலதாவின் நிபந்தனை காரணமாக, கூட்டணி இழுபறி நீடித்து வந்தது. இந்த…

ரூ.2000 நிதி உதவி திட்டத்துக்கு தடை விதிக்கப்படுமா? உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: ஏழைகளுக்கு 2000 ரூபாய் சிறப்பு நிதியுதவி அளிக்கும், தமிழக அரசின் அரசணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. நாடாளுமன்ற…

விஜயகாந்த் முகத்தில் கரி பூசிய தி.மு.க.. காத்திருந்து பழி தீர்த்தது..

‘’ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே ‘’என்ற பழமொழிக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்- விஜயகாந்த் மனைவி பிரேமலதா. தே.மு.தி.க.என்ற கட்சியை கட்டமைத்ததில் பெரும் பங்கு அவருக்கு உண்டு. அதே…