கமல் தலைமையில் மக்கள் நீதி மய்யம் நேர்காணல் தொடக்கம்….
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்யிட விருப்பமுள்ளவர்கள், விருப்ப மனு வாங்கிக்கொள்ளலாம் என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி வேட்புமனு பெற்ற வர்களுக்கான வேட்பாளர்…
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்யிட விருப்பமுள்ளவர்கள், விருப்ப மனு வாங்கிக்கொள்ளலாம் என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி வேட்புமனு பெற்ற வர்களுக்கான வேட்பாளர்…
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 21சட்டமன்ற தொகுதிகளுக்கும் மொத்தமாக இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் மற்றும், தமிழகத்தில்…
சென்னை: அதிமுக அணியில் தேமுதிக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ள நிலையில், தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு மார்ச் 13ம் தேதி நேர்காணல் நடைபெறும் கட்சி தலைவர்…
சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் விருப்ப மனு வாங்கப்பட்ட நிலையில், விரும்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர் காணல் அதிமுக தலைமை அலுவலகத்தில்…
டில்லி: வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்துடன், அவர்களது புகைப்படமும் இணைக்க அகில இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சில தொகுதிகளில், ஒரே பெயரில் பல…
மதுரை: தமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி பாராளுமன்றம் மற்றும் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதை எதிர்த்து…
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், திருப்பரங்குன்றம் தேர்தல்…
சென்னை: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் 21 தொகுதிகள் காலியாக…
நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடங்கள் ஒதுக்க வேண்டும் என்கிற மசோதா –நாடாளுமன்றத்தில் ஒரு மாமாங்கமாக கிடப்பில் உள்ளது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக கூக்குரல்…
பம்பா: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பிரபலமான சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை இன்று மாலை 5 மணியளவில் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 21ந்தேதி அன்று இந்துக்களின்…