Author: A.T.S Pandian

கமல் தலைமையில் மக்கள் நீதி மய்யம் நேர்காணல் தொடக்கம்….

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்யிட விருப்பமுள்ளவர்கள், விருப்ப மனு வாங்கிக்கொள்ளலாம் என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி வேட்புமனு பெற்ற வர்களுக்கான வேட்பாளர்…

21சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும்: திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 21சட்டமன்ற தொகுதிகளுக்கும் மொத்தமாக இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் மற்றும், தமிழகத்தில்…

விருப்பமனு அளித்தவர்களுக்கு மார்ச் 13ம் தேதி நேர்காணல் நடத்துகிறது தேமுதிக

சென்னை: அதிமுக அணியில் தேமுதிக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ள நிலையில், தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு மார்ச் 13ம் தேதி நேர்காணல் நடைபெறும் கட்சி தலைவர்…

லோக்சபா தேர்தல் 2019: அதிமுக அலுவலகத்தில் வேட்பாளர் நேர் காணல் தொடங்கியது….

சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் விருப்ப மனு வாங்கப்பட்ட நிலையில், விரும்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர் காணல் அதிமுக தலைமை அலுவலகத்தில்…

முதன்முறையாக வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் சின்னத்துடன் புகைப்படம்: தேர்தல் ஆணையம் அசத்தல்

டில்லி: வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்துடன், அவர்களது புகைப்படமும் இணைக்க அகில இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சில தொகுதிகளில், ஒரே பெயரில் பல…

தமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி தேர்தல்: தேர்தலை தள்ளி வைக்கக் கோரி உயர்நீதி மன்றத்தில் வழக்கு…..

மதுரை: தமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி பாராளுமன்றம் மற்றும் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதை எதிர்த்து…

திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் விரைவில் தீர்ப்பு? உயர்நீதி மன்றம் தகவல்

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், திருப்பரங்குன்றம் தேர்தல்…

3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கிடையாதா? தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து உச்சநீதி மன்றத்தை நாடுகிறது திமுக….

சென்னை: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் 21 தொகுதிகள் காலியாக…

தேர்தலில் மகளிருக்கு 33 % ஒதுக்கீடு.. நவீன் பட்நாயக் அதிரடி..

நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடங்கள் ஒதுக்க வேண்டும் என்கிற மசோதா –நாடாளுமன்றத்தில் ஒரு மாமாங்கமாக கிடப்பில் உள்ளது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக கூக்குரல்…

21ந்தேதி பங்குனி உத்திரம்: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

பம்பா: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பிரபலமான சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை இன்று மாலை 5 மணியளவில் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 21ந்தேதி அன்று இந்துக்களின்…