Author: A.T.S Pandian

திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: நீட், நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தடை

சென்னை: ஏப்ரல் 18ந்தேதி தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டு உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல்…

பாலியல் விவகாரத்தில் நீதி கேட்டு பொள்ளாச்சியில் இன்று ‘பந்த்’

பொள்ளாச்சி: தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியிறுத்தி இன்று பொள்ளாச்சி முழுவதும் கடையடைப்பு நடைபெற்று…

ஏப்ரல் 18ந்தேதி வாக்குப்பதிவு: தமிழகம், புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்…

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 18ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல்…

எல்கேஜி படத்தயாரிப்பாளரின் ‘வேல்ஸ்’ கல்வி குழுமங்களுக்கு சொந்தமான 27 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு

சென்னை: ஐசரி கணேசை உரிமையாளராகக் கொண்ட வேல்ஸ் கல்விக்குழுமம் மற்றும் அவர்களுக்கு சொந்தமான 27 இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜியை வைத்து…

நிரவ் மோடிக்கு கைது வாரண்டு: லண்டன் நீதிமன்றம் அதிரடி

லண்டன்: லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வரும் இந்தியாவை சேர்ந்த பிரபல வைர நகை வியாபாரி யான நிரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. லண்டன்…

கட்சிகளின் வெற்றியை தீர்மானிப்பது சின்னங்களா? ஓர் அலசல்..

கட்சிக்குள் உடைப்புகள் ஏற்படும் போதெல்லாம்-எதிர் எதிர் துருவங்கள் உயர்நீதிமன்றம்,உச்சநீதி மன்றம், தேர்தல் ஆணையம் என கலர் கலர் கட்டிடங்களின் படிகள் ஏறி களைத்து போகின்றன. சின்னங்கள் தான்…

34 தொகுதிகளில் தி.மு.க.கூட்டணி வெல்லும்.. கருத்து கணிப்பில் அதிரடி தகவல்..

’40 தொகுதிகளில் நாங்களே வெல்வோம்’’ என தி.மு.க.-அ.தி.மு.க.ஆகிய இரண்டு பிரதான கட்சிகளும் தினசரி வானிலை அறிக்கை வாசித்து கொண்டிருக்கின்றன. ‘’40 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்’’ என்று கமல், சீமான்…

ஊழல் குற்றச்சாட்டு கூறியவரை கொலை செய்த தென் ஆப்பிரிக்க ஆளும் கட்சி பிரமுகர் கைது

ஜோகன்ஸ்பர்க்: ஊழலை வெளிப்படுத்திய தன் கட்சிக்காரரையே சுட்டுக் கொலை செய்த ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் பிரமுகரை 2 ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸார் கைது செய்தனர். தென்…

பெரும் கடனாளியாகிவிட்ட என்னை கருணை கொலை செய்யுங்கள்: உத்திரப்பிரதேச முதல்வருக்கு விவசாயி கடிதம்

ஆக்ரா: பிரதமரின் விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தின்கீழ், தனக்கு கிடைத்த ரூ.2 ஆயிரத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு திருப்பி அனுப்பியுள்ள விவசாயி, தன்னை கருணைக் கொலை செய்துவிடுமாறு கோரிக்கை…

மாண்டியாவில் சுயேச்சையாக களம் இறங்கும் நடிகை சுமலதா அம்பரீஷ்

கர்நாடகா: எனக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது. சுயேச்சையாக போட்டியிடுவேன் என நடிகை சுமலதா அம்பரீஷ் கூறியுள்ளார். நடிகை சுமலதா செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட…