ஆடி மாதத்தையொட்டி, அம்மன் கோவில்களுக்கு இலவச ஆன்மிக பயணம்! அறநிலையத்துறை அறிவிப்பு…
சென்னை: ஆடி மாதம் அம்மனுக்கான மாதம் என்பதால், அம்மன் கோயில்களுக்கான ஆடி மாத இலவச ஆன்மிக பயணத்தை இந்து சமய அறநிலையத்துறை அறிவித்து உள்ளது. அதன்படி, ஆடி…
சென்னை: ஆடி மாதம் அம்மனுக்கான மாதம் என்பதால், அம்மன் கோயில்களுக்கான ஆடி மாத இலவச ஆன்மிக பயணத்தை இந்து சமய அறநிலையத்துறை அறிவித்து உள்ளது. அதன்படி, ஆடி…
சென்னை: ‘Real-Time Data’-வை உள்ளாட்சி அமைப்புகள் பகிர வேண்டும்! தூய்மை இயக்கத்தின் மாநில அளவிலான செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுதினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின்…
சென்னை: தமிழகத்தில் சைபர் குற்றத்தில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். இந்த நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் வரவேற்று உள்ளது. “சைபர் கிரைம்” குற்றங்களில்…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் 9 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் நகராட்சி, மாநகராட்சி ஆணையர்கள் அதிரடி மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு…
சென்னை: சென்னை மே தின பூங்காவில் ரூ.6 கோடியில் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். சென்னை, சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில்…
மாதவரம்: புறநகர் பகுதியான செங்குன்றம் எனப்படும் ரெட்ஹில்ஸ் பேருந்துநிலையம் மேம்படுத்தும் பணி நடைபெறுவதால், அங்கு வரும் சில பேருந்துகளின் வழித்தடங்கள் தற்காலைகமாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்…
தெஹ்ரான்: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே முழு அளவில் மற்றும் ஒட்டுமொத்தத்தில் போர்நிறுத்தம் ஏற்பட்டு உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், டிரம்பின்…
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கோர்ஸில் 23,600 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நீர்நிலைகளை உருவாக்கும் பணிகளை மாநகராட்சி தொடங்கியுள்ளது. முறையாக வரி கட்டாமல்…
தூத்துக்குடி: மகளிர் உரிமைத் தொகைக்கு, இதுவரை விண்ணப்பிக்கதாதவர்கள், விடுபட்டவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் விண்ணப்பிக்க சிறப்பு முகாம்கள் அமைக்கப்படுவதாக தெரிவித்துள்ள அமைச்சர் கீதாஜீவன், ஜூலை 15ந்தேதி மாநிலம் முழுவதும் சிறப்பு…
சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, மாவட்டம்தோறும் மினி டைடல் பூங்கா அமைப்பதில் தீவிம் காட்டி வரும் நிலையில், தற்போது மேலும் 2 மாவட்டங்களில் மினி…