Author: A.T.S Pandian

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை: ரூ. 2 லட்சம் வரை விவசாய கடன் தள்ளுபடி

புதுடெல்லி: மருத்துவ உரிமை, வேலை வாய்ப்பு மற்றும் உயர்கல்வியில் சலுகை ஆகியவை வியாழக்கிழமை காங்கிரஸ் கட்சி வெளியிட இருக்கும் தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சங்களாக இருக்கும் என்று…

16-வது இலகு ரக போர் விமானத்தை தயாரித்து இலக்கை எட்டிய இந்துஸ்தான் ஏரோநேட்டிக்ஸ் நிறுவனம்

ஐதராபாத்: குறிப்பிட்ட காலத்துக்குள் 16-வது இலகுரக போர் விமானத்தை தயாரித்து இந்துஸ்தான் ஏரோநேட்டிக்ஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. இந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 16-வது இலகு ரக…

தவறே செய்யாமல் கிரீஸ் சிறையில் 13 மாதங்கள் தண்டனை அனுபவித்த 5 இந்திய இளைஞர்கள்

புதுடெல்லி: தவறே செய்யாமல் இந்தியாவைச் சேர்ந்த 5 கப்பல் மாலுமிகள் கிரீஸ் சிறையில் 13 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளனர். பஞ்சாபை சேர்ந்த புபீந்தர்சிங், பெங்களூருவைச் சேர்ந்த…

சட்டவிரோத பைக் டாக்ஸி சேவையை நடத்திய ஓலா நிறுவனத்துக்கு அனுமதி அளித்ததில் அரசியல் அழுத்தம் இல்லை: பெங்களூரு சாலை போக்குவரத்து ஆணையர்

பெங்களூரு: சட்டவிரோதமாக பைக் டாக்ஸியை இயக்கியதற்கு விதிக்கப்பட்ட ரூ.15 லட்சம் அபராதத்தை ஓலா நிறுவனம் கட்டியது. இதனையடுத்து, பைக் டாக்ஸி சேவையை தொடர பெங்களூரு சாலைப் போக்குவரத்து…

மின்னணு நுண்ணறிவு சாட்டிலைட் எமிசாட் ஏப்ரல் 1-ம் தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

பெங்களூரு: மின்னணு நுண்ணறிவு சாட்டிலைட் எமிசாட்டை ஏப்ரல் 1-ம் தேதி இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது. பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்புக்காக ஏவப்படும் இந்த சாட்டிலைட்டுடன், 28 மூன்றாம்…

ஐபிஎல் 2019: ராஜஸ்தான் அணிக்கு 185 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்த பஞ்சாப் அணி

ஜெய்ப்பூர்: ஐபிஎல்லின் 4வது போட்டி இன்று ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. முதலில் மட்டையை பிடித்த பஞ்சாப் அணி, ராஜஸ்தான் அணிக்கு 185 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்து…

எடப்பாடி பிரசாரத்தால் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வடசென்னை… பொதுமக்கள் அவதி

சென்னை: வடசென்னை தேமுதிக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வடசென்னை தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டதால், அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன…

தகவல் அறியும் உரிமை சட்டத்துக்குள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகமும் வருமா?: அப்பீல் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகமும் தகவல் அறியும் உரிமை சட்டத்துக்குள் வருமா? என்பது குறித்த அப்பீல் வழக்கை உச்ச நீதிமன்றம் விரைவில் விசாரிக்கவுள்ளது. கடந்…

ஜெ.க்கு அமெரிக்காவில் சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்…! ராஜேந்திர பாலாஜி…

சாத்தூர்: ஜெயலலிதாவுக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அனல்…

ஐந்து கோடி ஏழைகளுக்கான திட்டத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா இல்லையா? அருண்ஜெட்லிக்கு ப.சிதம்பரம் கேள்வி

டில்லி: நிதி அமைச்சர் அவர்களே! இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் – ஐந்து கோடி ஏழைகளுக்கான திட்டத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா இல்லையா? என்று முன்னாள் மத்திய…