Author: A.T.S Pandian

ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு கோடி பேர் ஓட்டுச்சாவடிக்கு வருவதில்லை.. அதிர வைக்கும் புள்ளி விவரம்..

உயர்ந்த மலைப்பகுதிகளில் கொட்டும் பனியிலும், சமவெளிகளில் கொளுத்தும் வெயிலிலும் வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுத்தும் வகையில் ஒரு புள்ளி விவரம் அண்மையில் வெளியாகி…

ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்…. போலீஸ் அலர்ட்

சென்னை: கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாக மிரட்டல் கடிதம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில்…

ஜெர்மனிக்கு பதில் ஸ்காட்லாந்தில் தரையிறங்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ்

லண்டனிலிருந்து ஜெர்மனியின் டசல்டோர்ஃப் நகருக்குச் செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், 965 கிலோ மீட்டர் அதிகம் பயணித்து ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரில் தரை இறங்கியதால் பயணிகள்…

லோக்சபா தேர்தல் 2019: நாடு முழுவதும் ரூ.500 கோடி பறிமுதல், இதிலும் தமிழகம் நம்பர்-1

டில்லி: லோக்சபா தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் நடத்தி வரும் அதிரடி சோதனை காரணமாக நாடு முழுவதும் ரூ.500 கோடி பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக இந்திய தேர்தல்…

திமுக காங்கிரஸ் கூட்டணிக்கே ஆதரவு: ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்கள் முடிவு

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கே ஆதரவு தெரிவிக்க ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18…

மத்தியசென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரசாரம் திடீர் ரத்து!

சென்னை: இன்று மத்திய சென்னை தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்ய இருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தேர்தல் பிரசாரம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி…

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி….

சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி நடைபெற உள்ள வாக்குப்பதிவுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள்,…

ஐபிஎல் 2019: 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது பஞ்சாப் அணி

ஜெய்ப்பூர்: ஐபில் தொடரின் 4வது போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. முதலில் ஆடிய பஞ்சாப் அணி, ராஜஸ்தான் அணிக்கு 185 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்து. அதைத் தொடர்ந்து…

2012-2018 வரை 2 கோடி ஆண்கள் வேலை இழந்துள்ளனர்: என்எஸ்எஸ்ஓ சர்வேயில் தகவல்

புதுடெல்லி: 2012-2018 வரை 2 கோடி ஆண்கள் வேலை இழந்துள்ளதாக தேசிய மாதிரி சர்வே (என்எஸ்எஸ்ஓ) அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-18 ம் ஆண்டில் மட்டும்…

சந்திரனுக்கு அனுப்ப தயாரான போயிங் ஏவுகணை பணிகள் நிறுத்தம்: மாற்று ஏற்பாட்டை நாசா விரைவில் அறிவிக்கும்

நியூயார்க்: சந்திரனுக்கு பயணம் செல்வதற்கான போயிங் ராக்கெட் தயாரிப்பில் தாமதம் ஏற்படுவதால், மாற்று ஏற்பாடு குறித்து நாசா விரைவில் முடிவு செய்யும் என்று தெரிகிறது. சந்திரனுக்கு செல்வதற்கான…