ரூ.3500க்கு பாகிஸ்தானுக்கு விலைபோன சிஆர்பிஎஃப் வீரர்… பரபரப்பு தகவல்கள்
சென்னை: எல்லை பாதுகாப்பு படை வீரர் (CRPF) ஒருவர், பாகிஸ்தானுக்கு உளவாளியாக செயல்பட்டது தெரிய வந்துள்ள நிலையில், அவர் வெறும் ரூ.3500-க்கு விலைபோன விவரம் வெளியாகி உள்ளது.…
சென்னை: எல்லை பாதுகாப்பு படை வீரர் (CRPF) ஒருவர், பாகிஸ்தானுக்கு உளவாளியாக செயல்பட்டது தெரிய வந்துள்ள நிலையில், அவர் வெறும் ரூ.3500-க்கு விலைபோன விவரம் வெளியாகி உள்ளது.…
திருவனந்தபுரம்: தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், கேரளா மற்றும் கர்நாடகாவில் கனத்த மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், மாநிலங்களின் பல பகுதிகளில் வெள்ளத்தில் மிதக்கும்…
சென்னை; சென்னையில் “தமிழ்நாடு மீன் உணவு திருவிழா 2025”ஐ துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை, தீவுத்திடலில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு…
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், இந்தியா முழுக்க நேற்று மட்டும் மேலும் 511 பேர் கொரோனா…
சென்னை: மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் இருந்து இன்று ஒரே நாளில் 8,144 பேர் ஓய்வு பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும்…
சென்னை: தமிழ்நாடு அரசு பெண்களுக்காக மாநிலம் முழுவதும் இயக்கி வரும் அரசு இலவச பேருந்துகளில் இதுவரை 700 கோடி பயணங்கள் நடைபெற்றுள்ளது என போக்குவரத்து துறை தெரிவித்து…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்கள் கட்டணமில்லாமல் அரசு பேருந்தில் பயணம் மேற்கொள்ளலாம் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் ஜுன் 2ந்தேதி கோடை விடுமுறை…
டெல்லி: நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வரும் நிலையில், மாநிலங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் முக்கிய அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. அரசு பள்ளிகளில்…
5 கோடி ரூபாய் லஞ்சம்…. ‘அமலாக்க’ முதலை அலேக். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில், தினமும் பரபரப்பாக பேசப்படும் துறை என்றால் அது அமலாக்கத்துறை தான்.…
நோ நான்வெஜ். வந்தே பாரத் வில்லங்கம். பழைய விஷயங்களையே ஜிம்கானா வேலை செய்து புதுசு மாதிரி காட்டி மோடி அரசு உருட்டிக் கொண்டிருக்கும் பல விஷயங்களில் ஒன்று,…