ஐபிஎல்-2019: பெங்களூரு அணிக்கு 188 இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்
பெங்களூரு: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 7வது லீக் போட்டி இன்று பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இன்றைய போட்டி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும், மும்பை…
பெங்களூரு: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 7வது லீக் போட்டி இன்று பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இன்றைய போட்டி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும், மும்பை…
March டில்லி: மார்ச்-31ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வங்கிகள் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. இந்த நிதி ஆண்டின் கடைசிநாளான மார்ச்31ந்தேதி. அன்று நிதி பரிவர்த்தனைகள்,…
மீரட்: நாடாளுமன்ற தேரதல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி, பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இன்று உ.பி. மாநிலத்தில் பிரசாரம் செய்து வரும் மோடி,…
டில்லி: மோடி தலைமையிலான அரசு சமீபத்தில் அமல்படுத்தி, பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிரான வழக்கு ஏப்ரல்8 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில்…
லண்டன்: இங்கிலாந்தில் உள்ள சிறையில் இறந்துபோன எலியின் வயிற்றுக்குள் போதைப் பொருட்கள்,செல்போன்கள்,சிம் கார்டுகளை வைத்து சிறைக்குள் தூக்கி எறிந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். தெற்கு இங்கிலாந்தில் டார்ஸ்டடில்…
லக்னோ: கட்சிக் கேட்டுக்கொண்டால் தேர்தலில் போட்டியிடுவேன் என்று காங்கிரஸ் தொண்டர்களின் கேள்விக்கு பிரியங்கா சிரித்துக்கொண்டே பதில் அளித்தார். இது காங்கிரஸ் தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மோடி…
சென்னை: கருவறை முதல் கல்லறை வரை லஞ்சம் தலைவிரித்தாடுவதாக சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். ஊழல்வாதிகளை தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும் என்று கடுமையாக…
டில்லி: அகில இந்திய காங்கிரஸ் அறிவித்துள்ள ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமான உறுதியளிப்பு திட்டத்தை விமர்சித்த, நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ் குமாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்…
புதுடெல்லி: பிரதமர் மோடியின் மிஷன் சக்தி உரையை படம்பிடித்த தூர்தர்ஷன் தொலைக்காட்சி, தேர்தல் நன்னடத்தை விதியின் காரணமாக லோகோவை பயன்படுத்தவில்லை. தி பிரிண்ட் இணையம் வெளியிட்ட செய்தியில்,…
டில்லி: தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ள சிவிஜில் மொபைல் செயலி மூலம் கடந்த 18 நாட்களில் 23ஆயிரம் புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், புகாரின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை…