Author: A.T.S Pandian

 21-ம் நூற்றாண்டின் நிஜாம் என்று தன்னை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் நினைத்துக் கொள்கிறார்: பாஜக குற்றச்சாட்டு

ஐதராபாத்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தன்னை 21-ம் நூற்றாண்டின் நிஜாம் என்று நினைத்துக் கொள்கிறார் என பாஜக தேசிய செயலாளர் ராம்தேவ் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த…

மகாராஷ்ட்ராவில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஏற்பட வாய்ப்பு: பாஜகவை தோற்கடிக்க வியூகம்

மும்பை: மகாராஷ்ட்ராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிடையே உடன்பாடு ஏற்படும் என்று தெரிகிறது. கடந்த 2014 தேர்தலில் விதர்பா மண்டலத்தில் உள்ள 7 மக்களவை தொகுதிகளில்,…

பிஎஸ்எல்வி-சி45 ராக்கெட் திங்கள்கிழமை காலை 9.27 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது

சென்னை: பிஎஸ்எல்வி-சி45 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 27 மணி நேர கவுன்டவுன் தொடங்கியது. ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து திங்களன்று காலை 6.27 மணிக்கு ஏவப்படும் எமிசாட் சாட்டிலைட், 3…

8 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்றது சிஎஸ்கே: டோனியின் அபார ஆட்டத்தால் திருப்பம்

சென்னை: 8 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்றது சிஎஸ்கே. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரகானே பந்து வீச்சை தேர்வு செய்தார்.…

வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடுவதால் இடதுசாரிகளுக்கும், பாஜகவுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்: அரசியல் விமர்சகர்கள் கருத்து

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவது, ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது சாரிகளுக்கும், பாஜகவுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்…

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மேலும் 6 மாத கால அவகாசம் நீட்டிப்பு

புதுடெல்லி: பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் தனித்தனியே ஒரு அடையாளம்…

களைகட்டியது திருவாரூர்…. நாளை ஆழித்தேரோட்டம்

நாளை திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் நடைபெறுகிறது. இதன் காரணமாக திருவாரூர் பக்தர்களின் வெள்ளத்தால் களைகட்டி உள்ளது. தமிழ்நாட்டில் திருவாரூரில் உள்ள பிரபலமான தியாகராஜர் கோயிலில் வருடந்தோறும்…

உலகமே சந்திக்கப் போகும் எதிர்காலப் பிரச்னை : மின்னணு குப்பைகள்

இந்தியாவின் கனிமவளத்திற்காக பல்வேறு பதிய ஆய்வுகள் நடைபெறும் அதே சமயம் கனிமங்கள் இருக்குமிடத்தில் உள்ள மக்கள் விரட்டப்படுவதாகவும் நாம் செய்திகளைக் காண்கின்றோம். ஆனால் தெரிந்தோ தெரியாமலோ இந்தப்…

ஜப்பானின் புதிய நாட்காட்டி & சகாப்தத்தின் பெயர் என்னவாக இருக்கும்?

நாம் தினம்தோறும் பயன்படுத்தும் நாட்காட்டிகளைப்போல் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு நாட்காட்டிகளைப் பயன்படுத்துகிறது. ஆனாலும் உலகம் முழுதும் பொதுவாக கிரிகோரியன் நாட்காட்டி முறை பயன்படுத்தப்படுகிறது. பண்டைய காலத்தில் நாம்…

இரண்டு கர்பப்பை: ஒரு மாத இடை வெளியில் மூன்று குழந்தைகள் பெற்ற வங்காளதேச பெண்….

வங்காளதேசத்தில் உள்ள ஆத்-தீன் பெண்கள் மருத்துவக்கல்லூரயில் கடந்த மாத இறுதியில் ஆரிபா சுல்தானா (வயது 20) என்ற பெணுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதன்பின்னர் கடந்த…