Author: A.T.S Pandian

எச்.ராஜாக்கு ஆதரவாக நடைபெற்ற அமித்ஷா கூட்டத்துக்கு வாகனத்தில் அழைத்துவந்த மக்கள் விபத்தில் சிக்கிய பரிதாபம்….

புதுக்கோட்டை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழக பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நேற்று தமிழகம் வந்திருந்தார். அவரது கூட்டத்தில் மக்கள்…

ராகுல்காந்தி வயநாட்டில் போட்டி: காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டில்லி: கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் போட்டியிடுவதை அகில இந்திய காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் வயநாடு…

உலக வங்கியில் ரூ.4லட்சம் கோடி கடன்: பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளரின் மிரட்டும் தகவல்….

பெரம்பூர்: தனக்கு உலக வங்கியில் ரூ.4லட்சம் கோடி கடன் இருப்பதாக பெரம்பூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளரின் மோகன் ராஜ் என்பவர் தனது வேட்புமனு…

காந்தி வேடமிட்டு வங்கியில் கடன் கேட்கும் வேட்பாளர்… நாமக்கல்லில் பரபரப்பு

நாமக்கல்: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தேர்தல் செலவுக்காக வங்கிகளில் கடன் கேட்டு வருகிறார். அதுவும் காந்தி வேடமிட்டு கடன் கேட்டு வருகிறார்.. அவரை வங்கி அதிகாரிகள்…

டிக்டாக் வீடியோக்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தடை: உயர்நீதி மன்றம் அதிரடி

மதுரை: சமூக சீரழிவுகளை ஏற்படுத்தி வரும், டிக் டாக் வீடியோக்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தடை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்து…

ரூ.2கோடி பறிமுதல் எதிரொலி: திருச்சி விசிக பிரமுகர் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

திருச்சி: பெரம்பலூர் அருகே வாகன சோதனையின்போது, காரின் கதவுகளுக்கு இடையே வைத்து கடத்தி வந்த விசிக பிரமுகர்கள் மற்றும் ரூ.2கோடி பறிமுதல் எதிரொலியாக, திருச்சி விசிக பிரமுகர்…

திமுக தேர்தல் அறிக்கையில் நகைக் கடன் தள்ளுபடி திட்டம் சேர்க்கப்படும்! ஸ்டாலின்

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் நகைக் கடன் தள்ளுபடி திட்டம் சேர்க்கப்படும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற…

அடுத்த அதிரடி: பெரம்பலூர் அருகே விசிக பிரமுகர் கார் கதவில் இருந்து ரூ.2 கோடி பறிமுதல்….

திருச்சி: தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாட்களில் இருந்து, விதி மீறி எடுத்துச்செல்லப்படும் பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. பெரம்பலூர் அருகே விசிக பிரமுகர் கார்…

54ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப காத்திருக்கிறது பிஎஸ்என்எல்!

டில்லி: கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வரும் அரசு பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல், கடந்த 3 மாதங்களாக ஊழியர்களுக்கு சம்பளத்தை கொடுக்க முடியாத நிலையில்…

நாசவேலைக்கு திட்டமா? மத்தியபிரதேச பாஜக தலைவர் வீட்டில் இருந்து எராளமான துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் பறிமுதல்….!

பர்வானி: மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக தலைவர் வீட்டில் இருந்து ஏராளமான வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலின்போது நாசவேலைக்காக ஈடுபட…