Author: A.T.S Pandian

ஹெலிகாப்டர் பேர வழக்கில் குற்றப்பத்திரிகை தகவலை கசியவிட்டதா அமலாக்கத்துறை?

புதுடெல்லி: ஹெலிகாப்டர் பேரம் தொடர்பான வழக்கில் பிரதமர் மோடி அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படுவதாக அகஸ்ட்டா வெஸ்லான்ட் ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவன இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் தெரிவித்துள்ளார். கடந்த…

குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டத்தை ராஜீவ் குமார் விமர்சித்தது தேர்தல் விதி மீறல்: இந்திய தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: ராகுல் காந்தி அறிவித்த குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டத்தை நிதி அயோக் துணை தலைவர் ராஜீவ் குமார் விமர்சித்தது தேர்தல் நன்னடத்தை விதி மீறிய செயல்…

இந்தியாவின் 40% பகுதியில் கடும் வறட்சி: மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு

புதுடெல்லி: இந்தியாவின் 40% பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. நிலைமை மோசமடைந்தும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வறட்சி எச்சரிக்கை முறை என்ற அமைப்பின்…

மும்பையில் சம்பளம் உயர்ந்தாலும் வீடு வாங்குவது எட்டா கனியே: வங்கி கடன் பெறுவதில் சிக்கல்

மும்பை: மும்பை நகரில் சம்பளம் அதிகம் உயர்ந்து கொண்டு போனாலும், அங்கு வீடு வாங்குவது கடினமாகவே உள்ளது. இந்தியாவின் மற்ற நகரங்களை விட, மும்பை நகரில் மலிவாக…

மது கேட்டு ஏர் இந்தியா விமான ஊழியர் மீது எச்சிலை உமிழ்ந்த பெண் வழக்கறிஞருக்கு 6 மாதங்கள் சிறை

லண்டன்: ஏர் இந்தியா விமானத்தில் மதுபானம் கேட்டு அநாகரீகமாக நடந்துகொண்ட இங்கிலாந்தைச் சேர்ந்த மனித உரிமை பெண் வழக்கறிஞருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த…

பண்பாட்டு மக்கள் தொடர்பகத்துக்கும் லயோலா கல்லூரிக்கும் தொடர்பு இல்லை: லயோலா கல்லூரி விளக்கம்

சென்னை: பண்பாட்டு மக்கள் தொடர்பகத்துக்கும் லயோலா கல்லூரிக்கும் தொடர்பு இல்லை என்று லயோலா கல்லூரி மறுப்பு தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும்,…

கான்பிரன்ஸ் பேசுவதற்கு வரப்பிரசாதமான ஜியோ குரூப் டாக் செயலி…..!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் ஜியோ குரூப் டாக் (Jio Group Talk) எனும் புதிய ஆண்ட்ராய்டு செயலியை கடந்த மாதம் இறுதியில் அறிமுகப்படுத்தியது. இந்த…

ரஃபேல் ஊழலில் சவுகிதாருக்கு சிறை உறுதி…! ராகுல் காந்தி உறுதி

நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரஃபேல் ஒப்பந்த ஊழல் மீது விசாரணை…

எரிபொருள் மறுப்பு: ஜெட் ஏர்வேஸை கைவிட்ட இந்தியன் ஆயில் நிறுவனம்!

டில்லி: ஏற்கனவே நிதிச்சுமை காரணமாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் தள்ளாடும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு மேலும் சோதனை மேல் சோதனை வந்துள்ளது. இதுவரை விமானத்தை இயக்க…

உத்திரமேரூரில் பரிதாபம்: இரும்பு தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 3 பேர் பலி

உத்திரமேரூர்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலை யில் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென பாய்லர் வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் சிக்கி…