Author: A.T.S Pandian

ஐயப்பன் பெயரை சொல்லி வாக்கு கேட்ட பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபிக்கு நோட்டீஸ்: பாஜக கண்டனம்

திருவனந்தபுரம்: ஐயப்பன் பெயரை சொல்லி வாக்கு கேட்ட பாஜக வேட்பாளரும் நடிகருமான சுரேஷ் கோபிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய திருச்சூர் கலெக்டருக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.…

ரூ.500 கோடி போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு நாட்டிலேயே குஜராத் முதலிடம்: தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி: மக்களவை தேர்தலையொட்டி, ஏப்ரல் 7-ம் தேதி வரை பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூ. 500.1 கோடி மதிப்புள்ள போதை வஸ்துகள் பறிமுதல் செய்யப்பட்டு நாட்டிலேயே…

ஐபிஎல்2019: கொல்கத்தாவுக்கு 140 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ராஜஸ்தான்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கும் இடையே இன்று ஜெய்ப்பூ ரில் போட்டி நடைபெற்றது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி கொல்கத்தாவுக்கு 140 ரன்களை…

ஆர்சிபி தொடர் தோல்வி: டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி…

டெல்லி: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 20வது லீக் போட்டி, பெங்களூர் மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் இடையே நடைபெற்றது. இதில்…

புதுச்சேரி மாணவி பாலியல் வழக்கில் கல்லூரி மாணவன் கைது

புதுச்சேரி: 9ம் வகுப்பு மாணவிக்கு காதல் வலை வீசி, நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர் நண்பர்களுடன் கைது செய்யப்பட்டனர். புதுச்சேரி மாட்டுக்காரன்சாவடியை சேர்ந்த…

பொள்ளாச்சி: கல்லூரி மாணவியை கொலை செய்த புகாரில் இளைஞர் கைது..!

கோவை: பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவியை கழுத்து அறுத்து கொலை செய்த வழக்கில். இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை தொடர்ந்து, கோவை…

270 கி.மீ தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலையை மூடியது காஷ்மீர் அரசு : பொதுமக்கள் பெரிதும் பாதிப்பு

அனந்த்நகர்: காஷ்மீரில் 270 கி.மீ தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை இயக்குவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர். மக்களவை தேர்தலை அமைதியாக நடத்துவதற்கு…

சமூக விரோத பதிவுகள்: சமூக வலைளதளங்களின் கணக்குக்கும் இனி ஆதார்?

டில்லி: சமூக வலைதளங்களான பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்றவைகளில் உறுப்பினராக இருப்பவர்கள், தங்களது கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.…

தேர்தல் ஆணையர்களை சிறையில் போடுவோம்: பிரகாஷ் அம்பேத்கர் ஆவேசம்

மும்பை: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் ஆணையர்களை சிறை வைப்போம் என அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்ட மேமேதை அம்பேத்கரின்…

சென்னை உயர்நீதி மன்றத்தின் கூடுதல் நீதிபதிகள் 6 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வரும் 6 நீதிபதிகளை, நிரந்தர நீதிபதிகளாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மொத்தம் 75 நீதிபதிகளுக்கான இடங்களைக் கொண்ட…