Author: A.T.S Pandian

‘ரோஸ்கர் மேளா’வில் 51ஆயிரம் பேருக்கு பணிஆணை வழங்கிய பிரதமர் மோடி! வேலைவாய்ப்பு, சுயதொழில் வாய்ப்புகள் பெருகுவதை அரசு உறுதி செய்வதாக பெருமிதம்…

டெல்லி: வேலைவாய்ப்பு, சுயதொழில் வாய்ப்புகள் பெருகுவதை எங்கள் அரசு உறுதி செய்கிறது என்று மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் பணி ஆணைக்கான நிகழ்ச்சியான, ரோஸ்கர் மேளாவில் இன்று…

முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியம், மருத்துவப்படி உயர்வு! பேரவையில் முதல்வர் அறிவிப்பு…

சென்னை: முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியம், மருத்துவப்படி உயர்த்தி பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர்ந்து மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று…

அமைச்சர் பதவியை துறக்கிறார்? செந்தில் பாலாஜி துறை மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர் ரகுபதி….

சென்னை: சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி துறையைச் சேர்ந்த மருத்துவ கழிவுகள் மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக…

பேரவையில் கையை தூக்க வலிக்கிறதாம்! பேரவையில் அதிமுக எம்எஎல்ஏ கேள்வி… சபாநாயகர் பதில்…

சென்னை: பேரவையில் கையை தூக்க கை வலிக்கிறதாம் அதிமுக எம்எஎல்ஏ கேள்விக்கு சபாநாயகர் பதில் அளித்தார். மேலும் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் கூறினார். தமிழக…

போதை நகரமாகிறது சென்னை? கடந்த 8 மாதங்களில்1,004 வழக்கு; 2,774 பேர் கைது என காவல்துறை தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாக குற்றம் சாட்டப்படும் நிலையில், அதை உறுதி செய்யும் வகையில் காவல்துறை தகவல்கள் வெளியாகி உள்ளது. மாநிலத்தின் தலைநகரான…

படிப்பை மட்டும் ஒருபோதும் விட்டு விடக்கூடாது! யுபிஎஸ்சி வெற்றியாளர்களுக்கான பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு…

சென்னை: எத்தனை தடை வந்தாலும் படிப்பை மட்டும் விட்டு விடக்கூடாது என யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கான பாராட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் கூறினார். மத்திய…

200 ரூபாயில் வீடுகளுக்கு இண்டர்நெட் இணைப்பு! தமிழ்நாடு சட்டப் பேரவையில் பிடிஆர் அசத்தல் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் ரூ.200 ரூபாயில் அதிவேகம் கொண்ட இண்டர் இணைப்பு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பேரவையில் அமைச்சர் பிடிஆர்…

இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 14 பேர் சென்னை வருகை!

சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 14 மீனவர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். தமிழக மீனவர்கள்…

எடப்பாடி பழனிசாமி மீது திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு ரத்து!

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மக்களவைத்…

3 பிரபல ரவுடிகள் சென்னைக்குள் நுழைய ஓராண்டு தடை! மாநகர காவல்ஆணையர் அருண் உத்தரவு…

சென்னை: 3 பிரபல ரவுடிகள் சென்னைக்குள் நுழைய ஓராண்டு தடை விதித்துள்ள சென்னை மாநகர காவல்ஆணையர் அருண் உத்தரவிட்டு உள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளுக்கு…